General Election 2020
National news
மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவோம் – மகிந்த நம்பிக்கை
இன்று நடைபெற்ற தேர்தலில் வாக்களித்த பின்னர் பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ச கருத்து தெரிவிக்கையில், இந்த தேர்தலில் தாம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப்...
Local news
முழுமையான வாக்குப்பதிவு வீதம்
2020 இற்கான நாடாளுமன்ற தேர்தலின் வாக்குப்பதிவு மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றது. நாடளாவியரீதியில் பெரும் அசம்பாவிதங்கள் எதுவுமின்றி தேர்தல் சுமூகமாக நிறைவுபெற்றுள்ளது.மொத்தமாக 71% வாக்குப்...
National news
மனோ கணேசன், ஜனகன் தமது வாக்கினை பதிவு செய்தனர்
கொழும்பு மாவட்டத்தில் சஜித் பிரேமதாசா தலமையிலான ஐக்கிய மக்கள் சக்தி (தொலைபேசி சின்னம்) கூட்டணியில் போட்டியிடும் தமிழ் பிரதிநிதிகளான மனோ கனேசன் மற்றும் ஜனகன் விநாயகமூர்த்தி...
Local news
மதியம் வரையிலான வாக்குப்பதிவு வீதம்
நடைபெற்றுக்கொண்டிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் மதியம் 12 மணிவரை பொலனறுவை மாவட்டம் தவிர ஏனைய மாவட்டங்களில் சராசரியா 35 வீதற்திற்கும் அதிகமாக வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளது. பதிவான வாக்குவீதம்...
Local news
வாக்களிப்பு தொடங்கியது
நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு காலை ஏழு மணிக்கு சுமூகமாகத் தொடங்கியயுள்ளது. வாக்காளர்கள் மாலை ஐந்து மணிவரை தமது வாக்குகளைப் பதிவு செய்துகொள்ளலாம். மக்கள் சமூக இடைவெளியை...
Local news
உங்கள் வாக்கு, உங்கள் பலம்
இன்று (05/08) இலங்கையின் 16வது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் இடம்பெறுகிறது. சிறுபான்மையினரின் வாக்கு பலம் இலங்கை அரசியலின் தலைவிதியை தீர்மானிக்கும் சக்தி கொண்டதாகும். எனவே...
Local news
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் 2020 – யாழ் மாவட்டம்
கட்சிகள் பெற்ற மொத்த வாக்குகள் இலங்கை தமிழரசுக் கட்சி - 112,967 - 31.46%இலங்கை தமிழ்க் காங்கிரஸ் - 55,303 - 15.5%இலங்கை சுதந்திரக் கட்சி -...
Local news
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் 2020
Last update : 07-08-2020, 06:30 AM (IST) நாடளாவியரீதியில் கட்சிகள் பெற்ற மொத்த வாக்குகள் பொதுஜன பெரமுன - 6,853,693 59.09% ஐக்கிய மக்கள் சக்தி - 2,271,984 23.9% தேசிய...
Local news
சமய முதல்வர்களைச் சந்தித்த தமிழ்க் கூட்டமைப்பினர்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகான வேட்பாளர்கள் யாழ்ப்பாணத்தில் சமய முதல்வ்வர்களைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். நல்லை ஆதீன குரு முதல்வர் ஞானதேசிய சோமசுந்தர பரமாச்சாரியார் மற்றும் யாழ்...
National news
தபால் மூலம் வாக்களிக்க மேலும் இரண்டு தினங்கள்
இலங்கையின் பொதுத்தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க தகுதிபெற்றவர்களுக்கு மேலதிகமாக இரண்டு தினங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்,இதன்பிரகாரம் தகுதி பெற்ற...