தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகான வேட்பாளர்கள் யாழ்ப்பாணத்தில் சமய முதல்வ்வர்களைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
நல்லை ஆதீன குரு முதல்வர் ஞானதேசிய சோமசுந்தர பரமாச்சாரியார் மற்றும் யாழ் கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர் கலாநிதி யஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடி ஆசி பெற்றனர்.
மாவை சேனாதிராஜா, சரவணபவன், சிறிதரன், சுமந்திரன், ஆனோல்ட், திருமதி ரவிராஜ் ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.