மதியம் வரையிலான வாக்குப்பதிவு வீதம்

நடைபெற்றுக்கொண்டிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் மதியம் 12 மணிவரை பொலனறுவை மாவட்டம் தவிர ஏனைய மாவட்டங்களில் சராசரியா 35 வீதற்திற்கும் அதிகமாக வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளது.

பதிவான வாக்குவீதம் மாவட்டரீதியாக.

யாழ்ப்பாணம் – 35%
மட்டக்களப்பு – 40%
வன்னி – 42%
திருகோணமலை – 40%
அம்பாறை (திகாமடுல்ல) – 40%

நுவரெலியா – 48%
மாத்தளை – 46%
பதுளை – 45%
கண்டி – 35%

கொழும்பு – 34%
கம்பஹா – 35%
புத்தளம் – 35%
களுத்துறை – 35%

ஹம்பாந்தோட்டை – 40%
மாத்தறை – 44%
காலி – 45%
மொனராகலை – 55%

கேகாலை – 43%
இரத்தினபுர – 41%
அனுராதபுரம் – 35%
பொலனறுவை – 28%
குருனாகலை – 40%

மதியம்வரை எவ்வித அசம்பாவிதங்களுமின்றி தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

Latest articles

Similar articles