அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று(28/04) நாடு முழுவதும் 24 மணி நேர பொது வேலை நிறுத்த போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளது. வைத்தியத் துறை சார்ந்தோர் இரண்டு மணி நேர வேலை நிறுத்தத்தில் மட்டுமே ஈடுபடுவர்.
பல தொழிற்சங்கங்கள் இனணந்து இந்த பொது வேலை நிறுத்தத்தினை மேற்கொள்கின்றன.
மேலும் இந்த தொழிற்சங்கள் வரும் 6ம் திகதி நாடு தழுவியரீதியில் ஹர்த்தால் போராட்டம் ஒன்றையும் மேற்கொள்ள தயாராகிவருகின்றன.