COVID-19
National news
செப்டெம்பெர் 13ம் திகதிவரை தொடரும்
வரும் ஆறாம் திகதியுடன் முடிவடைய இருந்த நாட்டின் முடக்கநிலை, எதிர்வரும் 13ம் திகதி காலை 4 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல...
National news
30 வயதிற்குட்பட்ட ஐவர் உட்பட 204 பேர் மரணம்
செப்டெம்பெர் முதலாம் திகதிக்கான உத்தியோகபூர்வ தரவின்படி இலங்கையில் 204பேர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளனர். இதில் முப்பது வயதிற்குட்பட்ட ஐந்து பேரும், முப்பதிற்கும் 59 வயதிற்கும் இடைப்பட்ட 50பேரும்,...
National news
கடந்த ஏழு நாட்களில் 1,452பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு
இலங்கையில் கடந்த ஏழு நாட்களில் 1,452பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். சராசரியாக நாளொன்றிற்கு 207பேர் வீதம் இறந்துள்ளார்கள். அதாவது ஒரு மணி நேரத்தில் எட்டுப் பேர்...
National news
இலங்கையில் தொடரும் இள வயதினரின் மரணங்கள்
இலங்கையில் கொரோனாவின் பரவல் மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் எவ்வித மாற்றமும் இன்றி தொடர்ந்த வண்ணமுள்ளது. இளவயதினர் தொடர்ந்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 29ம் திகதிக்கான அரச...
National news
இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பரவல்
இலங்கையில் கொரோனாவின் பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. நேற்று(28/08) வெளியான தரவுகளின்படி 4,596பேர் புதிதாக தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதான அதிகாரி தெரிவித்துள்ளார். இதேவேளை 27ம் திகதிக்கான தரவுகளின்படி,...
National news
3,812 கொரோனா தொற்றாளர்கள், 214பேர் உயிரிழப்பு
இலங்கையில் டெல்டா வகை கொரோனாவின் தொற்றால் புதிதாக 3,812பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களுடன் ஒப்பிடுடகையில் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. நாட்டை தொடர்ந்து முடக்கி...
National news
அமைச்சர் பந்துல குணவர்த்தனவிற்கு கொரோனா தொற்று
இலங்கையின் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார். இலங்கையில் வேகமாகப் பரவிவரும் கொரோனா தொற்றால் இந்த மாதம் மட்டும் ஒன்பது பாராளுமன்ற உறுப்பினர்கள் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். அண்மையில்...
National news
செப்டெம்பர் 6ம் திகதிவரை நீடிப்பு
ஆகஸ்ட் மாதம் 30ம் திகதியுடன் முடியவிருந்த நாட்டின் முடக்கநிலை, வரும் செப்டெம்பெர் 6ம் திகதிவரை நீடிக்கப்படுகிறது என இலங்கையின் சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இன்று...
National news
இலங்கையில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்
இலங்கையில் கொரோனா தொற்றின் காரணமாக ஏற்படும் மரணங்கள் தொடர்ந்தும் அதிகரித்த வண்ணம் உள்ளது. முதன்முதலாக 200 இற்கும் அதிகமான மக்கள் ஒரே நாளில் கொரோனா தொற்றினால்...
National news
மேலும் இரு வாரங்களுக்கு நாட்டை முடக்கும்படி ரணில் வேண்டுகோள்
நாட்டை மேலும் இரண்டு வாரங்களுக்கு முடக்கும்படி இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். தற்போது நடைமுறையிலுள்ள பொது முடக்கத்திற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்கி...