Australia
National news
ஆஸ்திரேலியாவில் 9 வருடங்களின் பின்னர் ஆட்சிக்கு வரும் தொழிலாளர் கட்சி
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தேர்தலில் ஒன்பது வருடங்களின் பின்னர் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கின்றது. கடந்த ஒன்பது வருடங்களாக ஆட்சியிலிருந்த லிபரல் கூட்டணிக் கட்சியை தோற்கடித்து,...
Cricket
ஷேன் வோர்ன் மாரடைப்பால் மரணம்
உலகப் புகழ் பெற்ற சுழல் பந்துவீச்சாளரும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரருமான ஷேன் வோர்ன் (52) திடீர் மாரடைப்பால் தாய்லாந்தில் மரணமானார். கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த பந்து வீச்சாளர்களில்...
World News
தென் கிழக்கு குயின்ஸ்லாந்தில் வரலாறு காணாத கடும் வெள்ளம்
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தின் தென் கிழக்கு பிராந்தியத்தில் வரலாறு காணாத கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்துவரும் கடும் மழையின் காரணமாக இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதுவரையில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர்...
World News
ஆஸ்திரேலியா : 700 நாட்களின் பின்னர் சுற்றுலா பயணிகளின் வருகை
2020 மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்றின் காரணமாக பல நாடுகள் தமது எல்லைகளை மூடின. இதன் காரணமாக பெரும்பாலான நாடுகளின் சுற்றுலாதுறை பாரிய வீழ்ச்சியைச் சந்தித்தது. சுற்றுலாத்துறையை...
World News
ஆஸ்திரேலியாவில் மக்கள் ஆர்ப்பாட்டம்
ஆஸ்திரேலியாவின் சிட்னி, மெல்பேர்ன் மற்றும் பிரிஸ்பேன் நகர்களில் மக்கள் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது ஆஸ்திரேலியாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த மாநில அரசுகள் விதித்த...
National news
முஹமட் நிசாம்டீன் மீதான வழக்கு வாபஸ்
பயங்கரவாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம் மாணவரான முஹமட் நிசாம்டீன் (25) மீதான வழக்கை ஆஸ்திரேலிய காவல்துறையினர் வாபஸ் பெற்றுள்ளனர்.
World News
ஆஸ்திரேலியாவில் கைதான இலங்கை முஸ்லிம் மாணவர் பிணையில் விடுதலை
நிசாம்டீன், ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேற முடியாதெனவும், அவரது உறவினர்களின் வீட்டிலேயே இருக்க வேண்டுமெனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
World News
பயங்கரவாதிகளின் முதன்மை இலக்காக ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர்
ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் மற்றும் முன்னாள் வெளிவிகார அமைச்சர் ஜுலி பிஷப் ஆகியோர் பயங்கரவாதிகளின் தாக்குதல் இலக்கில் முதன்மையாக இருந்ததாக ...
World News
ஆஸ்திரேலியாவில் இலங்கை முஸ்லிம் மாணவர் கைது
பயங்கரவாத செயற்பாட்டுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம் மாணவர் ஒருவர் சிட்னி நகரில் வைத்து நேற்று (30/08) கைது செய்யப்பட்டுள்ளார். சிட்னியில் பல இடங்களில் தீவிரவாத...
Local news
ஆஸ்திரேலியாவில் புகலிடம் கோரி வந்த குடும்பஸ்தர் தற்கொலை
அகதி அந்தஸ்து கிடைக்காமல் மன உளைச்சலில் பாதிக்கப்பட்டிருந்த வசந்தகுமார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தூக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சித்திருந்தார்.