Abductions
National news
பிணையில் விடுவிக்கப்பட்டார் அனுருத்த பண்டார
கடந்த வெள்ளிக்கிழமை (01/04) இரவு கடத்தப்பட்டு, பின்னர் முகத்துவாரம் காவல் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த சமுக வலைத்தள செயற்பாட்டாளரான அனுருத்த பண்டார பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு நீதிவான்...
National news
சமூக வலைத்தள செயற்பாட்டாளர் கடத்தல்
இலங்கையில் மீண்டும் ஆட்கடத்தல் ஆரம்பமாகியுள்ளது. அரச தரப்பிற்கு எதிராக கருத்து தெரிவிப்போரை இரும்புக் கரம் கொண்டு அடக்கும் நிகழ்வுகள் தொடரவுள்ளதையே நேற்று(01/04) இடம்பெற்ற கடத்தல்...
Local news
மட்டக்களப்பில் ஆர்ப்பாட்ட பேரணியை தடுக்க முயன்ற காவல்துறையினர்
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று (30/08) இலங்கையின் வடக்கு, கிழக்கில் அமைதியான முறையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதில் மட்டக்களப்பில் ஆரம்பமபான பேரணியை...
Local news
வடக்கு, கிழக்கில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று (30/08) இலங்கையின் வடக்கு, கிழக்கிலும் அமைதியான முறையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. கடந்த மூன்று ஆண்டுகளாக சுழற்சி முறையில்,...
National news
இலங்கைக்கான சுவிஸ் தூதரகத்தின் அறிக்கை
கடந்த 25ம் திகதி கொழும்பில் தமது தூதரக பணியாளர் ஒருவரை வீதியில் வைத்து பலவந்தமாக விசாரணை செய்து, கடத்த முற்பட்டமை தொடர்பாக இலங்கைக்கான சுவிஸ் தூதரகம் அறிக்கை...
National news
கோத்தபாயவே புலனாய்வுப் பிரிவு அதிகாரளின் எண்ணிக்கையை உயர்த்தினார்
இதற்காக அவர் கொழும்பு புறக்கோட்டையிலுள்ள ரிபோலியை சித்திரவதை முகாமாக பயன்படுத்தினார் என சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
National news
முப்படைகளின் பிரதானியைக் கைதுசெய்ய போதுமான ஆதாரங்கள் உள்ளன
மஹிந்த ஆட்சியின்போது கொழும்பில் 11 தமிழ் இளைஞர்களைக் கடத்ததி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான முன்னாள் கடற்படை..
National news
கோத்தபாயவின் நெருங்கிய சகாவான முன்னாள் உயர் இராணுவ அதிகாரி கைது
"நேஷன்" பத்திரிகையின்ஆசிரியராக செயற்பட்ட கீத் நொயார் கடத்தப்பட்டு சித்திரவதைக்குள்ளான சம்பவத்துடன் தொடர்புபட்டதாகக் கூறப்படும் இலங்கை இராணுவத்தின் முன்னாள் புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கருணாசேகர...
Local news
காணாமல் போன 12,000 தமிழர்களை மஹிந்ததான் திருப்பித்தர முடியும் : உறவினர்கள்
வடக்கு கிழக்கில் போரின் போது காணாமல் போன தமது உறவுகள் 12,000க்கும் அதிகமானோரை திரும்பித்தர முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால்தான் முடியும்.
National news
நேவி சம்பத்தை கைதுசெய்ய மக்கள் உதவியை நாடும் புலனாய்வுத்துறை
5 மாணவர்கள் உட்பட 11 பேரை கடத்திச் சென்று கப்பம் கோரிப் பின்னர் கொலை செய்த விவகாரத்தில் தொடர்புடைய சந்தேக நபராவர்.