Sumanthiran
National news
வரவு செலவு திட்டத்தில் அதிருப்தி – எதிர்க்கட்சிகள்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டத்தில் மக்களுக்கு பலன் ஏதும் இல்லை என எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள்...
Local news
சுமந்திரனுக்கு பகிரங்க சவால் விடுத்த செந்தில் தொண்டமான்
இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாரளுமன்ற உறுப்பினரான சுமந்திரனுக்கு பகிரங்கமாக சவால் விடுத்துள்ளார். மகிந்தவின் ஆட்சி முடியும் தருவாயில் இலங்கை...
National news
ஜனாதிபதி பதவி விலகுவதே ஒரே ஒரு தீர்வு – சுமந்திரன்
நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலைமையைக் கட்டுப்படுத்த, ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தனது பதவியை இராஜினாமா செய்வதே ஒரே ஒரு சிறந்த தீர்வு என தமிழ்த் தேசியக்...
Local news
யாழில் தீப்பந்தப் போராட்டம்
நடப்பு அரசாங்கத்தை எதிர்த்து கொழும்பு காலி முகத்திடலில் நடந்துவரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து யாழில் தீப்பந்தப் போராடம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஜனநாயகத்திற்காக ஒன்றினைந்த இளையோர்களின் ஏற்பாட்டில் ஒழுங்கு...
Articles
யார் புதிய பிரதமர் ???
மக்களின் கடும் ஆர்ப்பாட்டங்களின் பின்னர் இலங்கை அரசியலில் பாரிய மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனடிப்படையில் மகிந்த பதவி விலகி, புதிய இடைக்கால அரசு ஒன்று அமைவதற்கான சாதக...
National news
அவசரகால பிரகடனம் மூலம் அரசிற்கெதிரான போராட்டங்களை அடக்க முடியாது – சுமந்திரன்
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவினால் இலங்கையில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அவசரகால பிரகடனத்தால், அரசிற்கெதிராக பொதுமக்களால் மேற்கொள்ளப்படும் போராட்டங்களை அடக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்...
National news
ஜனாதிபதியைச் சந்திக்கவுள்ள இலங்கை தமிழரசுக் கட்சி
இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச இலங்கை தமிழரசுக் கட்சியை வரும் செவ்வாய்க்கிழமை (15/03) சந்திக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் பாராளுமன்றில்...
National news
பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் – சஜித்
இலங்கையில் அமுலிலுள்ள பயங்கரவாத தடைச்சட்டம் (PTA) நீக்கப்பட்டு சர்வதேச நியமங்களிற்கேற்ப ஒரு சட்டத்தை உருவாக்க வேண்டும் என இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக...
Local news
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்திய உயர்ஸ்தானிகரைச் சந்தித்தனர்
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரான கோபால் பால்க்கேயை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள் நேற்று (21/08) மாலை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். கூட்டமைப்பின் கட்சித் தலைவரான சம்பந்தன்,...
Articles
தமிழரசுக் கட்சியின் பாரிய வீழ்ச்சியும், குரூர முகமும் !
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழரின் ஏக பிரதிநிதிகள் என கருதப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்கு வங்கி பாரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. தமிழரசுக் கட்சியை அடித்தளமாகக்கொண்ட...