Temple tree

முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்ரன் பெர்ன்னாண்டோவை தேடும் காவல்துறை

கடந்த மாதம் 9ம் திகதி அலரி மாளிகை மற்றும் காலிமுகத்திடலில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சரும், மகிந்தவின் கைக்கூலியுமான ஜொன்ஸ்ரன்...

நாமலிடம் CID விசாரணை

நாமல் ராஜபக்சவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கடந்த 9ம் திகதி அலரி மாளிகையில் பிரதமருடன் இடம்பெற்ற சந்திப்புகளைத் தொடர்ந்து வெளியேறிய பொதுஜன பெரமுணவின் காடையர்களினால்...

மகிந்த உட்பட ஏழு பேரைக் கைது செய்யுமாறு வழக்குத் தாக்கல்

இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச உட்பட ஏழுபேரைக் கைது செய்யும்படி கொழும்பு நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் சேனக பெரேரா என்பவரினால் தாக்கல்...

‘மைனா கோ கம’ அடித்து நொருக்கப்பட்டது 🎥

அலரி மாளிகையின் முன்னால் மகிந்தவின் ஆதரவு அணிக்கும், மகிந்த எதிர்ப்பு அணிக்குமிடையில் கைகலப்பு மூண்டுள்ளதால் அவ்விடத்தில் பதற்றம் தோன்றியுள்ளது. மகிந்தவின் உரை முடிந்த பின்னர், அலரிமாளிகையிலிருந்து...

ஜனாதிபதி பதவி விலகுவதே ஒரே ஒரு தீர்வு – சுமந்திரன்

நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலைமையைக் கட்டுப்படுத்த, ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தனது பதவியை இராஜினாமா செய்வதே ஒரே ஒரு சிறந்த தீர்வு என தமிழ்த் தேசியக்...

மகிந்த ஆட்சியில் அலரிமாளிகையில் இருந்து நீதிமன்றங்களுக்கு தொலைபேசி அழைப்புக்கள் !

கடந்த ஆட்சியில், அலரிமாளிகையில் இருந்து நீதிமன்றங்களுக்கு கிடைக்கப்பெற்ற தொலைபேசி அழைப்புகளினால், நீதிமன்றங்களினால் முறையாக விசாரணைகளை மேற்கொள்ள முடியாத நிலமை இருந்ததாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். நேற்று (29/01) ரிகில்லகஸ்கட...
3,138FansLike
1,222FollowersFollow

புதியவை