தொடரும் சீரற்ற காலநிலையால் 10 பேர் உயிரிழப்பு, 19 மாவட்டங்கள் பாதிப்பு

நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலையால் 19 மாவட்டங்கள் வெள்ளத்தினாலும் மண்சரிவினாலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 4432 குடும்பங்களைச் சேர்ந்த 52380 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles