Storm

தொடரும் சீரற்ற காலநிலையால் 10 பேர் உயிரிழப்பு, 19 மாவட்டங்கள் பாதிப்பு

இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 4432 குடும்பங்களைச் சேர்ந்த 52380 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

பிலிப்பைன்ஸில் சூறாவளி0 100 பேர் பலி, பலரைக் காணவில்லை

தென் பிலிப்பைன்ஸில்​ 'டெம்பின்' புயலால் ஏற்பட்டுள்ள ​கடும் மழை வெள்ளப்பெருக்கு மற்றும் மண் சரிவால் 100க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதுடன், பலர் காணாமலும் போயுள்ளனர்.  
3,138FansLike
1,222FollowersFollow

புதியவை