Flood
World News
தென்னாபிரிக்காவில் ஏற்பட்ட வெள்ளத்தால் 443பேர் உயிரிழப்பு
கடந்த சில நாட்களாக தென்னாபிரிக்காவின் குவாசுலு-நாடல் மாநிலத்தில் பெய்துவரும் கடும் மழையால் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கால் இதுவரை 443பேர் உயிரிழந்து, பலர் காணாமல் போயுள்ளனர்...
World News
தென் கிழக்கு குயின்ஸ்லாந்தில் வரலாறு காணாத கடும் வெள்ளம்
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தின் தென் கிழக்கு பிராந்தியத்தில் வரலாறு காணாத கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்துவரும் கடும் மழையின் காரணமாக இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதுவரையில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர்...
Local news
தொடர் மழை, கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களில் வெள்ளம்
தொடர்ந்து பெய்துவரும் கடும் மழையினால் கிளிநொச்சி, மற்றும் மன்னார் மாவட்டங்கள் பெரும் பாதிப்பிற்கு உட்பட்டுள்ளன. இரணைமடு குளத்தின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதனால் வான்கதவுகள் படிப்படியாக...
Local news
இலங்கையில் தொடர் மழை, நால்வர் உயிரிழப்பு, 71,000 குடும்பங்கள் பாதிப்பு
இலங்கையில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் கடும் மழையால் இதுவரை 71,000 குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. தொடர் மழையின் காரணமாக இதுவரை...
Local news
இரணைமடு குளத்தின் முகாமைத்துவம் தொடர்பில் விசாரனை
நீர் முகாமைத்துவம் தொடர்பாக அதிகாரிகளின் அசமந்தப் போக்கா அல்லது போதிய அறிவின்மையா காரணம் என கண்டறியப்படவேண்டும்.
Local news
மழை வெள்ளம் காரணமாக ஐந்து மாவட்டங்களில் 45,000 பேர் பாதிப்பு
வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களில் மழை வெள்ளம் காரணமாக 45,000 பேருக்கு மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர்.
Local news
வடக்கில் பெய்துவரும் கடும் மழையின் காரணமாக 10,000 பேர் வரையில் பாதிப்பு
இருப்பினும் 12.000 இற்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்படைந்துள்ளதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Local news
வட மாகாணத்தில் கடும் மழை கிளிநொச்சி, முல்லைத்தீவில் கடும் வெள்ளம்
இலங்கையின் வட மாகாணத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 370mm வரை பெய்துள்ள கடும் மழையினால், கிளிநொச்சி மாவட்டத்தின் அனைத்து குளங்களும்...
National news
தொடரும் சீரற்ற காலநிலையால் 10 பேர் உயிரிழப்பு, 19 மாவட்டங்கள் பாதிப்பு
இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 4432 குடும்பங்களைச் சேர்ந்த 52380 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
National news
இரத்தினபுரி மாவட்டத்தில் மண் சரிவு அபாய எச்சரிக்கை, நாவலப்பிட்டி நகரில் கடும் வெள்ளம்
தற்போது நிலவும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை இடர்முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் விடுக்கப்பட்டுள்ளது.