Bomb blast
World News
காபூல் விமான நிலையம் அருகே குண்டு வெடிப்பு, 60பேர் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தான் தலைநகரிலுள்ள காபூல் விமான நிலையம் அருகே இடம்பெற்ற இரு குண்டுத் தாக்குதல்களில் 60பேர் உயிரிழந்துள்ளதுடன், 140பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 13 அமெரிக்கப் படையினரும் உள்ளடங்குவர்....
Articles
ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் நாடகம் தொடர்கிறது
இலங்கையில் 2019 ஏப்ரல் மாதம் இஸ்லாமிய பயங்கரவாதிகளினால் நடத்தப்பட்ட தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் பின்னணியில் செயற்பட்ட முக்கிய சூத்திரதாரிகள் தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரையில்...
World News
லெபனான் வெடிப்பு சம்பவம், உயிரிழப்பு 135 ஆக உயர்வு
லெபனானின் தலைநகரான பேரூட்டில் இடம்பெற்ற பாரிய வெடிப்பு சம்பவத்தில் உயிர்ழந்தவர்களின் எண்ணிக்கை 135 ஆக உயர்ந்துள்ளது. துறைமுகத்தில் பாதுகாப்பற்ற முறையில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த 2750 தொன்கள் அமோனியம் நைதிரேட்...
World News
லெபனானில் பாரிய குண்டு வெடிப்பு, 78பேர் உயிரிழப்பு
லெபனானின் தலைநகரான பேரூட்டில் இடம்பெற்ற பாரிய குண்டு வெடிப்பில் இதுவரை 78பேர் உயிரிழந்துள்ளதுடன், 4000 பேர் வரையில் காயமடைந்துள்ளனர். பல வெளிநாட்டவர்ளும் உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட தகவல்கள்...
National news
விசாரணைகளில் அக்கறை காட்டாத இலங்கை ஜனாதிபதி
இலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதிகளினால் நடாத்தப்பட்ட தொடர் மனித வெடிகுண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை செய்ய தன்னால் அமைக்கப்பட்ட மூவர் கொண்ட குழு, தமது இடைக்கால அறிக்கையை...
National news
இஸ்லாமிய மதவாத அமைப்புகளான NTJ மற்றும் JMI தடை செய்யப்பட்டது
இலங்கை ஜனாதிபதி தனக்குள்ள அதிகாரத்திற்கமைய இஸ்லாமிய மதவாத அமைப்புகளான NTJ மற்றும் JMIஐ இலங்கையில் தடை செய்துள்ளார். தேசிய தவ்ஹீத் ஜமாத் (NTJ) மற்றும் ஜமாத்தே...
Local news
பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மே 6ம் திகதி ஆரம்பமாகும்
இலங்கையிலுள்ள அனைத்து பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் வரும் மே மாதம் 6ம் திகதி ஆரம்பமாகும் என தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும்...
National news
IS பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய 140 பேருக்கு வலைவீச்சு
இலங்கை காவல்துறையினர் IS பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய 140 பேரை தேடி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 2013 முதல் இலங்கையிலுள்ள சில இளைஞர்கள் (பெரும்பாலானவர்கள் முஸ்லிம்கள்) IS...
National news
பொது மக்களின் உதவியை நாடும் காவல்துறையினர்
இலங்கையில் இடம்பெற்ற தொடர் மனித வெடிகுண்டுத் தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் தொடர்பாக இலங்கை காவல்துறையினர் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர். மேலுள்ள படத்திலுள்ளவர்கள்...
National news
பாதுகாப்பு செயலாளர் மற்றும் காவல்துறை மா அதிபர் பதவி விலகல்
பிந்திய இணைப்பு : காவல்துறை மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர தானாக பதவி விலகாததினால் கட்டாய விடுமுறையில் அனுப்பட்டுள்ளார்.பதில் காவல்துறை மா அதிபராக C.D.விக்ரமரத்னா ஜனாதிபதியால்...