சீனாவில் உருவான கொரோனா வைரசின் தாக்கம் தற்போது சீனாவிற்கு வெளியேயும் பல நாடுகளில் சற்று வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது.
தென் கொரியா, ஜப்பான், இத்தாலி மற்றும் ஈரான் போன்ற நாடுகளில் வைரஸ் தொத்து வேகமாகப் பரவி வருகின்ற நிலையில் ஈரானில் மட்டும் இதுவரை 26பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் இதுவரை தென் கொரியாவில் 13 பேரும், ஜப்பானில் 8 பேரும், இத்தாலியில் 12 பேரும் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸின் தாக்கத்தினால் இதுவரை (27/02/20, 5PM IST) ஏற்பட்டுள்ள பாதிப்புகள்.
உயிரிழப்பு : 2812
பாதிக்கப்பட்டோர்
- சீனா – 78,514
- தென் கொரியா – 1766
- ஜப்பான் – 912
- இத்தாலி – 470
- ஈரான் – 245
- சிங்கப்பூர் – 93
- ஹொங்கொங் – 92
- அமெரிக்கா – 60
- குவைத் – 43
- தாய்லாந்து – 40
- பஹ்ரெய்ன் – 33
- தாய்வான் – 32
- ஜேர்மனி – 27
- ஆஸ்திரேலியா – 23
- மலேசியா – 22
- (f)பிரான்ஸ் – 18
- வியட்னாம் – 16