South Korea

இலங்கை வரும் இத்தாலி, ஈரான், தென் கொரியா பயணிகளுக்கான அறிவித்தல்

இலங்கை வரும் இத்தாலி, ஈரான் மற்றும் தென் கொரியா நாட்டு பயணிகளை பதினாங்கு நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்க நடவடிக்கை எடுத்திருப்பதாக இலங்கை சுகாதார அமைச்சு தெரித்துள்ளது சீனாவில்...

ஈரானில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரிப்பு, 26பேர் உயிரிழப்பு

சீனாவில் உருவான கொரோனா வைரசின் தாக்கம் தற்போது சீனாவிற்கு வெளியேயும் பல நாடுகளில் சற்று வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது.தென் கொரியா, ஜப்பான், இத்தாலி மற்றும்...

கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2600ஐத் தாண்டியது

சீனா மற்றும் பல நாடுகளில் பரவிவரும் COVID-19 (கொரோனா) வைரசின் தாக்கத்தினால் இதுவரை (10am IST) உயிரிழந்தவரிகளின் எண்ணிக்கை 2619ஐத் தாண்டியுள்ளது. மேலும் வைரஸ்...

வரலாற்று சிறப்புமிக்க வட கொரிய – தென் கொரிய தலைவர்களின் சந்திப்பு

கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற பிராந்தியமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க இரு நாட்டு தலைவர்களும் உறுதி பூண்டுள்ளனர்.

ஏவுகணை சோதனைகள் யாவும் நிறுத்தம் – வடகொரியா

கொரிய தீபகற்பத்தில் அமைதியை நிலைநாட்டவும் மற்றும் பொருளாதார வளர்ச்சியை இலக்காகவும் கொண்டு இந்த முடிவை வடகொரிய அதிபர் எடுத்துள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் அறிவித்துள்ளது.

ஜனாதிபதி தென் கொரியா வியஜம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக தென் கொரியா பயணமாகியுள்ளார். பதினேழு பேர் அடங்கிய குழு ஜனாதிபதியுடன் பயணமாகியுள்ளது.  
3,138FansLike
1,222FollowersFollow

புதியவை