மெக்சிகோவில் 12 வருடங்களில் 2 லட்சம் பேர் கொலை

இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஒரு அதிகாரி, "இவ்வாறு இடம்பெறும் பெரும் கொலைகளால் மெக்சிகோ நாடே சுடுகாடாக மாறி வருகிறது" என்றார்.

ஜப்பான் புயலால் 11 பேர் உயிரிழப்பு 200 பேர் காயம்

'ஜெபி' என பெயரிடப்பட்ட இந்த சூறாவளி கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவு மிக சக்திவாய்ந்த என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

10 லட்சம் உய்கூர் முஸ்லிம்களை சீனா கைதுசெய்துள்ளதாக ஐ.நா குற்றசாட்டு

காரணங்களின்றி, சட்டபூர்வமற்ற குற்றச்சாட்டுகள் இல்லாமல் மக்கள் கைது செய்யப்படுவதை சீன நிறுத்த வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

மியான்மார் மீது ஐ.நா கடும் குற்றச்சாட்டு

மியான்மாரில் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் மீது நடந்த கண்மூடித்தனமான படுகொலைகள், குழந்தைகள் மீதான கடும் தாக்குதல்கள், கூட்டு பாலியல் வல்லுறவுக்குள்ளான பெண்கள்,...

பயங்கரவாதிகளின் முதன்மை இலக்காக ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர்

ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் மற்றும் முன்னாள் வெளிவிகார அமைச்சர் ஜுலி பிஷப் ஆகியோர் பயங்கரவாதிகளின் தாக்குதல் இலக்கில் முதன்மையாக இருந்ததாக ...

ஆஸ்திரேலியாவில் இலங்கை முஸ்லிம் மாணவர் கைது

பயங்கரவாத செயற்பாட்டுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம் மாணவர் ஒருவர் சிட்னி நகரில் வைத்து நேற்று (30/08) கைது...

இனப்படுகொலை மேற்கொண்ட மியான்மார் நாடு

இதனை வழிநடத்திய முக்கிய ஆறு உயர் ராணுவ அதிகாரிகள் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் எனவும் ஐ.நா கூறுகின்றது..

அவுஸ்திரேலியாவின் 30 ஆவது பிரதமராக ஸ்கொட் மொரிசன் பதவி ஏற்றார்

முன்னாள் பிரதமராக இருந்த மல்கம் டேர்ன்புல், லிபரல் கட்சியின் உறுப்பினர்களிடையே நம்பிக்கை இழந்ததால், புதிய தலைவராக ஸ்கொட் மொரிசன் தெரிவு செய்யப்பட்டார்.

கேரளா வெள்ளம் 407 பேர் உயிரிழப்பு

கேரள மாநிலத்தின் 39 அணைகளும் நிரம்பி, வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளதால் மாநிலம் முழுவதும் வெள்ளநீரில் மிதக்கிறது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்

வாஜ்பாயின் அனுமதியுடன், அப்துல் கலாம் தலைமையில் 1998ம் ஆண்டு மே 11ம் தேதி பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டது.

புதியவை

முதல் ஆறு மாதங்களில் 6 இலட்சம் சுற்றுலாப் பயணிகள்

இவ்வாண்டு முதல் ஆறு மாத காலப்பகுதியில் சுமார் 608,489 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். இந்தியா, ரஷ்யா, பிரித்தானியா, அமெரிக்கா,...

இலங்கை விமான சேவைக்கு 1.2 பில்லியன் டொலர் கடன் – அமைச்சர்

இலங்கை விமான சேவைக்கு 1.2 பில்லியன் டொலர் கடன் இருப்பதாக இலங்கை விமான சேவை அமைச்சர் நிமால் சிறிபால...

மார்ச் 9ல் உள்ளூராட்சித் தேர்தல்

இலங்கையின் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் மார்ச் 9ம் திகதி நடைபெறுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நேற்று(21/01) மதியம் 12...

யாழ் மாநகர மேயராக ஆனோல்ட், வர்தமானி மூலம் அறிவிப்பு

யாழ் மாநகர சபையின் மேயராக இம்மானுவேல் ஆனோல்ட் நியமிக்கப்பட்டுள்ளார். வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளரினால் வெளியிடப்பட்டுள்ள அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல்...
3,138FansLike
1,222FollowersFollow