188 பேருடன் இந்தோனேசிய விமானம் விபத்து

லயன் எயார் விமான சேவைக்கு சொந்தமான போஜிங் 737 MAX 8 ரக விமானத்தின் விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு, 11 பேர் உயிரிழப்பு

யூதர்களின் வழிபாட்டு ஸ்தலத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் 11 பேர் உயிரிழந்ததுடன், ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.

இந்தோனேசியாவில் காணாமல் போயுள்ள 5000 பேர்

(29/09) இந்தோனிசியாவில் ஏற்பட்ட பூகம்பம் மற்றும் சுனாமியால் இதுவரை 1900ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் மீண்டும் போலியோவைப் பரப்ப திட்டம்

உத்திரபிரதேச மாநிலத்தில் போலியோ சொட்டு மருந்துகளை பரிசோத்திதுப் பார்த்தபோது, அவற்றில் ரைப் 2 (type 2) வகை வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது

இந்தோனேசியாவில் உயிரிழந்தோரின் எண்னிக்கை 832 ஆக உயர்வு

இடர்களுக்கு மத்தியில் மீட்புப் பணிகள் இடம்பெற்று வரும் நிலையில், பல உடல்கள் இன்னும் வீதிகளில் சிதறிக்கிடப்பதுடன்

இந்தோனேசிய நிலநடுக்கம், சுனாமி அனர்த்தத்தால் 384 பேர் உயிரிழப்பு

இந்தோனேசியாவில் நேற்று (28/09) ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி அனர்த்தத்தால் இதுவரையில் 384 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தோனேசிய தீவில் நிலநடுக்கம், சுனாமி

சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு, மீளப்பெறப்பட்ட பின்னர் 3m உயர்த்திலான அலைகளுடன் சுனாமி தாக்கியுள்ளது.

சபரிமலைக்கு இனி அனைத்து பெண்களும் செல்லலாம் – உச்ச நீதிமன்றம்

கேரள மாநிலம் சபரிமலையில் அனைத்து பெண்களுக்கும் அனுமதி அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை இன்று (28/09) வழங்கியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் கைதான இலங்கை முஸ்லிம் மாணவர் பிணையில் விடுதலை

நிசாம்டீன், ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேற முடியாதெனவும், அவரது உறவினர்களின் வீட்டிலேயே இருக்க வேண்டுமெனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பிலிப்பைன்ஸை தாக்கிய சக்திவாய்ந்த சூறாவளி “மாங்குட்”

பிலிப்பைன்ஸ் நாட்டின் வட பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த சூறாவளி பெரும் சேதங்களை உண்டாக்கியுள்ளதுடன் 14 பேரின் உயிரையும் பறித்துள்ளது. உயிரிழப்புகள்...

புதியவை

முதல் ஆறு மாதங்களில் 6 இலட்சம் சுற்றுலாப் பயணிகள்

இவ்வாண்டு முதல் ஆறு மாத காலப்பகுதியில் சுமார் 608,489 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். இந்தியா, ரஷ்யா, பிரித்தானியா, அமெரிக்கா,...

இலங்கை விமான சேவைக்கு 1.2 பில்லியன் டொலர் கடன் – அமைச்சர்

இலங்கை விமான சேவைக்கு 1.2 பில்லியன் டொலர் கடன் இருப்பதாக இலங்கை விமான சேவை அமைச்சர் நிமால் சிறிபால...

மார்ச் 9ல் உள்ளூராட்சித் தேர்தல்

இலங்கையின் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் மார்ச் 9ம் திகதி நடைபெறுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நேற்று(21/01) மதியம் 12...

யாழ் மாநகர மேயராக ஆனோல்ட், வர்தமானி மூலம் அறிவிப்பு

யாழ் மாநகர சபையின் மேயராக இம்மானுவேல் ஆனோல்ட் நியமிக்கப்பட்டுள்ளார். வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளரினால் வெளியிடப்பட்டுள்ள அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல்...
3,138FansLike
1,222FollowersFollow