இத்தாலியில் பாலம் இடிந்து விழுந்ததில் 37 பேர் உயிரிழப்பு, 16 பேர் காயம்
1960ல் கட்டப்பட்ட இந்த மொரண்டி பாலம் இடிந்து விழுந்தமைக்கான சரியான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை.
இந்தோனேசிய நிலநடுக்கத்தில் 82 பேர் உயிரிழப்பு
6.9-magnitude அளவில் இடம்பெற்ற இந்த பூகம்பத்தால், ஆரம்பத்தில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தபோதும், பின்னர் அது நீக்கப்பட்டது.
வெனிசுலா அதிபர் மீதான ட்ரோன் தாக்குதல், ஆறு பேர் கைது
வெனிசுலா நாட்டின் அதிபர் நிகோலஸ் மடுரோ இராணுவ நிகழ்வு ஒன்றில் உரையாற்றிக்கொண்டிருந்தபோது, அவர் மீது வெடிகுண்டு நிரப்பிய இரு ட்ரோன்கள்...
பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் இம்ரான் கானின் கட்சி வெற்றி
தேர்தல் வெற்றி தொடர்பாக கருத்துத் தெரிவித்த இம்ரான் கான், 22 வருட கால போராட்டத்திற்கு கிடைத்த இந்த வெற்றி மூலம் தாம் பெருமைப்படுவதாக தெரிவித்தார்.
அமெரிக்க – ரஷ்யா இடையேயான பதற்றத்திற்கு கடந்த நிர்வாகங்கள்தான் காரணம் – டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புட்டின் ஆகியோருக்கிடையில் நேற்று (16/07) (f)பின்லாந்து நாட்டில் உத்தியோகபூர்வ சந்திப்பு ஓன்று இடம்பெற்றது.
மலேசிய முன்னாள் அதிபர் நஜிப் ரஷாக் கைது
மலேசிய காவல்துறையினரால் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நஜிப் ரஷாக், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியமை மற்றும் ஊழல் என மேலும் இரு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.
டிரம்ப் – கிம் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவுற்றது
இன்று (12/06) சிங்கப்பூரில் இடம்பெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமெரிக்க - வட கொரியா அதிபர்களின் சந்திப்பு சுமூகமாக முடிவுற்றுள்ளது. இரு...
அமெரிக்க – வட கொரிய அதிபர்களின் சந்திப்பின்போது கூர்க்கா படையினர் பாதுகாப்பு
நேபாளத்தை பூர்வீகமாக கொண்ட கூர்க்காப்படையினர் சுமார், 200 ஆண்டுகளாக சிங்கப்பூரில் செயல்பட்டு வருகின்றனர்.
கவுதமாலா எரிமலை வெடிப்பில் 75 பேர் பலி, 200 பேரைக் காணவில்லை
கடந்த ஞாயிற்றுக்கிழமை பியூகோ எரிமலை திடீரென்று வெடித்து சிதறியுள்ளது. அதிலிருந்து 10Km தொலைவிற்கு 700'c வெப்பம் மிகுந்த எரிமலை குழம்பு வெளியேறியிருந்தது.
கியூபாவில் விமான விபத்து 100 பேர் உயிரிழப்பு
110 பயணிகளுடன் பயணித்த போயிங் 737-201 ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 100 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர்.
புதியவை
புதினம் -
முதல் ஆறு மாதங்களில் 6 இலட்சம் சுற்றுலாப் பயணிகள்
இவ்வாண்டு முதல் ஆறு மாத காலப்பகுதியில் சுமார் 608,489 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். இந்தியா, ரஷ்யா, பிரித்தானியா, அமெரிக்கா,...
புதினம் -
இலங்கை விமான சேவைக்கு 1.2 பில்லியன் டொலர் கடன் – அமைச்சர்
இலங்கை விமான சேவைக்கு 1.2 பில்லியன் டொலர் கடன் இருப்பதாக இலங்கை விமான சேவை அமைச்சர் நிமால் சிறிபால...
புதினம் -
மார்ச் 9ல் உள்ளூராட்சித் தேர்தல்
இலங்கையின் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் மார்ச் 9ம் திகதி நடைபெறுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நேற்று(21/01) மதியம் 12...
புதினம் -
யாழ் மாநகர மேயராக ஆனோல்ட், வர்தமானி மூலம் அறிவிப்பு
யாழ் மாநகர சபையின் மேயராக இம்மானுவேல் ஆனோல்ட் நியமிக்கப்பட்டுள்ளார். வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளரினால் வெளியிடப்பட்டுள்ள அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல்...