ஜப்பானில் வீசிய கடும் சூறாவளியின் தாக்கத்தால் 11 பேர் உயிரிழந்துள்ளனர். 200 பேர் வரையில் காயம் அடைந்துள்ளனர்.
மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில், 10 லட்சம் பேர் வரையில் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
‘ஜெபி’ என பெயரிடப்பட்ட இந்த சூறாவளி கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவு மிக சக்திவாய்ந்த என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.