கொரோனா நோய்த்தொற்றுக்குள்ளான போரிஸ் ஜோன்சன்

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் கொரோனா நோய்த்தொற்றுக்குள்ளாகியுள்ளார். கொரோனாவின் அறிகுறிகளான காய்ச்சல், இருமல் என்பதை சாதுவாக உணர்ந்த போரிஸ் ஜோன்சன் மருத்துவ...

ஈரானில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரிப்பு, 26பேர் உயிரிழப்பு

சீனாவில் உருவான கொரோனா வைரசின் தாக்கம் தற்போது சீனாவிற்கு வெளியேயும் பல நாடுகளில் சற்று வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது.தென்...

கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2600ஐத் தாண்டியது

சீனா மற்றும் பல நாடுகளில் பரவிவரும் COVID-19 (கொரோனா) வைரசின் தாக்கத்தினால் இதுவரை (10am IST) உயிரிழந்தவரிகளின் எண்ணிக்கை...

கொரோனா வைரஸின் பரவல் அதிகரிப்பு. உயிரிழப்பு 300 ஆக உயர்வு

சீன தேசத்தை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸின் தாக்கத்தினால் இதுவரை 304பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் 14,300 மேற்பட்டோரும், உலகலாவியரீதியில் 210ற்கு மேற்பட்டோரும் கொரோனா...

இந்தோனேசிய சுனாமியால் 168 பேர் உயிரிழப்பு, 745 பேர் காயம்

நேற்று வெடித்த எரிமலையினால், கடலுக்கடியில் ஏற்பட்ட அசைவுகளால் ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் நம்புகின்றனர்.

செவ்வாயில் தரையிறங்கியது நாசாவின் ‘இன்ஸைட்’ ரோபோ விண்கலம்

பூமியிலிருந்து 458 மில்லியன் கிலோமீட்டர் தூரத்திலுள்ள செவ்வாய் கிரகத்தை, சுமார் ஏழு மாதங்களில் இந்த விண்கலம் சென்றடைந்துள்ளது.

கஜா புயலால் 14 பேர் உயிரிழப்பு, 15,000 மின்கம்பங்கள் சேதம்

தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை சிறப்பாக செயற்படுவதால், புயல் தாக்கிய பகுதிகளில் மீட்புப்பணிகள் விரைவாக நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.

‘தமிழ் ஈழம் சிவக்கிறது’ புத்தகங்களை அழிக்க நீதிமன்றம் உத்தரவு

தமிழ் நாட்டைச் சேர்ந்த பழ நெடுமாறன் எழுதிய 'தமிழ் ஈழம் சிவக்கிறது' என்ற புத்தகங்களை அழிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொங்கோ நாட்டில் எபோலா வைரஸ் தாக்கம். 200 பேர் உயிரிழப்பு

கொங்கோ நாட்டில் வேகமாகப் பரவி வரும் எபோலா வைரஸ் தாக்கத்தால், அடையாளம் காணப்பட்ட 290 நோயாளர்களில், இதுவரை 200 பேர் வரையில் இறந்துள்ளனர்.

கலிபோர்னியா காட்டுத் தீயில் 29 பேர் உயிரிழப்பு, 228 பேரைக் காணவில்லை

கடந்த வியாழன் முதல் இன்றுவரை 109,000 ஏக்கர் அளவிலான இடம் முற்றாக எரிந்துள்ளதுடன், 6400 எரிந்து வீடுகளும் சாம்பலாகியுள்ளன.

புதியவை

முதல் ஆறு மாதங்களில் 6 இலட்சம் சுற்றுலாப் பயணிகள்

இவ்வாண்டு முதல் ஆறு மாத காலப்பகுதியில் சுமார் 608,489 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். இந்தியா, ரஷ்யா, பிரித்தானியா, அமெரிக்கா,...

இலங்கை விமான சேவைக்கு 1.2 பில்லியன் டொலர் கடன் – அமைச்சர்

இலங்கை விமான சேவைக்கு 1.2 பில்லியன் டொலர் கடன் இருப்பதாக இலங்கை விமான சேவை அமைச்சர் நிமால் சிறிபால...

மார்ச் 9ல் உள்ளூராட்சித் தேர்தல்

இலங்கையின் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் மார்ச் 9ம் திகதி நடைபெறுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நேற்று(21/01) மதியம் 12...

யாழ் மாநகர மேயராக ஆனோல்ட், வர்தமானி மூலம் அறிவிப்பு

யாழ் மாநகர சபையின் மேயராக இம்மானுவேல் ஆனோல்ட் நியமிக்கப்பட்டுள்ளார். வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளரினால் வெளியிடப்பட்டுள்ள அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல்...
3,138FansLike
1,222FollowersFollow