இந்தோனேசியாவில் நேற்று (22/12) நள்ளிரவு இடம்பெற்ற சுனாமி தாக்கத்தால் 168 பேர் உயிரிழந்திருப்பதுடன், 745 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
இழப்புக்கள் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
நேற்று வெடித்த எரிமலையினால், கடலுக்கடியில் ஏற்பட்ட அசைவுகளால் ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் நம்புகின்றனர்.