புதினம்
National news
அனைத்து மாகாண சபைகளுக்கும் பழைய முறையில் மாகாணசபைத் தேர்தல் – ஜனாதிபதி பிரேரணை
புதினம் -
எதிர்வரும் மே மாதம் 31ம் திகதிக்கு முன்னதாக, ஒரேநாளில் தேர்தலை நடத்துவது பற்றியும் ஜனாதிபதி யோசனையை முன்வைத்துள்ளார்.
Local news
சவேந்திர சில்வாவிற்கு எதிராக போதுமான ஆதாரங்கள் உள்ளன – சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம்
புதினம் -
இலங்கையின் முப்படைகளின் பிரதானி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு எதிராக யுத்தகுற்றச்சாட்டுகளை சுமத்துவதற்கான போதுமான ஆதாரங்கள் உள்ளன.
Local news
பிள்ளையார் கோவில் வளாகத்தில் புத்தர் சிலை திறப்பு
புதினம் -
தொல்பொருள் திணைக்களம் ஊடாக இத்தகைய புத்தர் சிலை வைக்கும் செயற்பாடுகள் வடக்கு கிழக்கில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Local news
அமெரிக்காதான் எமக்கு தீர்வைப் பெற்றுத்தர வேண்டும்
புதினம் -
இரண்டு வருடங்களாக முன்னெடுக்கப்பட்டுவரும் இந்த போராட்டம் தொடர்பாக அரசாங்கமோ, தமிழ் அரசியல்வாதிகளோ எவ்விதமான ஆக்கபூர்வமான செயற்பாடுகளையும் முன்னெடுக்கவில்லை
Local news
2018ம் ஆண்டு வடக்கு கிழக்கில் டெங்கு தாக்கம் அதிகம்
புதினம் -
மாவட்ட மக்கள் தொகையுடன் ஒப்பிடும்போது, மட்டக்களப்பு , யாழ்ப்பாண மாவட்டங்களில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகம் என்றே தெரிகிறது.
Local news
ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலையில் பிள்ளையானுக்கு நேரடித் தொடர்பு !!
புதினம் -
ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைக்கு யார் உத்தவிட்டார்கள் என்று பிள்ளையான் ஒப்புதல் வாக்குமூலம் வழங்குவாரா??
Local news
வட மாகாண ஆளுநர் கடமைகளைப் பொறுப்பேற்றார்
புதினம் -
வட மாகாணத்திற்கு தமிழர் ஒருவரை ஆளுநராக நியமிக்கப்பட்டதை, முன்னாள் வட மாகாண முதல்வர் C.V.விக்னேஷ்வரன் வரவேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Local news
கொக்குவிலில் 90 பேர் கொண்ட வாள்வெட்டுக்குழுவை சுற்றிவளைத்த பொதுமக்கள்
புதினம் -
90 வரையிலான இளைஞர்களையே பொதுமக்கள் பிடிக்க முயன்றனர். இருப்பினும் 4 பேர் மட்டுமே பிடிபட்டுள்ளதுடன், 7 மோட்டார் சைக்கிள்களையும் பொது மக்கள் கைப்பற்றியுள்ளனர்.
Local news
இரணைமடு குளத்தின் முகாமைத்துவம் தொடர்பில் விசாரனை
புதினம் -
நீர் முகாமைத்துவம் தொடர்பாக அதிகாரிகளின் அசமந்தப் போக்கா அல்லது போதிய அறிவின்மையா காரணம் என கண்டறியப்படவேண்டும்.
Local news
இலங்கையர்களுக்கு இலத்திரனியல் கடவுச்சீட்டு
புதினம் -
இலங்கையர்களுக்கு வெகு விரைவில் இலத்திரனியல் கடவுச்சீட்டு அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. 2019 ஜனவரி முதலாம் திகதிமுதல் சகல நாட்டுக்கும் செல்லக்கூடிய வகையிலான கடவுச்சீட்டுக்ள் மட்டுமே வழங்கப்படும். இதன் மூலம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்த கடவுச்சீட்டுக்கள் இனிமேல் வழங்கப்படாது. இலத்திரனியல் கடவுச்சீட்டு என்பது, உரிமையாளரின் விபரங்கள் அடங்கிய ஒரு சிறிய சிப் (chip) கடவுச்சீட்டில் இணைக்கப்பட்டிருக்கும். இதனால்...
About Me
Puthinam NEWS brings you the latest news and the global headlines in Tamil language.
1130 POSTS
0 COMMENTS
Latest News
மாவையின் உடல் தீயுடன் சங்கமம்
தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து...
