வட மாகாண ஆளுநர் கடமைகளைப் பொறுப்பேற்றார்

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனாவினால் வட மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட சுரேன் ராகவன் இன்று (09/01) தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

வட மாகாணத்திற்கு தமிழர் ஒருவரை ஆளுநராக நியமிக்கப்பட்டதை, முன்னாள் வட மாகாண முதல்வர் C.V.விக்னேஷ்வரன் வரவேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest articles

Similar articles