புதினம்

இந்தோனேசிய சுனாமியால் 168 பேர் உயிரிழப்பு, 745 பேர் காயம்

நேற்று வெடித்த எரிமலையினால், கடலுக்கடியில் ஏற்பட்ட அசைவுகளால் ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் நம்புகின்றனர்.

மழை வெள்ளம் காரணமாக ஐந்து மாவட்டங்களில் 45,000 பேர் பாதிப்பு

வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களில் மழை வெள்ளம் காரணமாக 45,000 பேருக்கு மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர்.

வடக்கில் பெய்துவரும் கடும் மழையின் காரணமாக 10,000 பேர் வரையில் பாதிப்பு

இருப்பினும் 12.000 இற்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்படைந்துள்ளதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வட மாகாணத்தில் கடும் மழை கிளிநொச்சி, முல்லைத்தீவில் கடும் வெள்ளம்

இலங்கையின் வட மாகாணத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 370mm வரை பெய்துள்ள கடும் மழையினால், கிளிநொச்சி மாவட்டத்தின் அனைத்து குளங்களும் வான் பயகின்றது. இரணைமடுக் குளத்தின் 14 வான்கதவுகளில், 11 வான்கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் கடும் வெள்ளம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன், இராணுவத்தினரும் மக்களுக்கு உதவும் பணியில் ஈடுபட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில்...

அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தல் ஒரே நாளில் – அமைச்சர்

இலங்கையின் அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தல் ஒரே நாளில் நடத்தப்படுமென மாகாண சபைகள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர், முன்பெல்லாம் வெவ்வேறு நாட்களில் நடத்தப்பட்ட மாகாண சபை தேர்தல்களை நாம் ஒரே நாளில் நடத்த முயற்சிக்கின்றோம். மேலும் சாத்தியமேற்படும் பட்சத்தில், பொதுத் தேர்தலுடன், ஜனாதிபதித் தேர்தலையும் சேர்த்து நடத்துவோம்....

தமிழ் அரசியல்வாதிகளை நடுத்தெருவில் விட்ட ரணில்

ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக பதவியேற்ற பின்னர் இன்று (18/12) பாராளுமன்றம் கூடியது.  இதன்போது சபாநாயகர் கரு ஜெயசூரியா மகிந்த ராஜபக்சவை எதிர்க்கட்சித் தலைவராக அறிவித்தார். இதன்மூலம் மூத்த அரசியல்வாதியான சம்பந்தனின் எதிர்க்கட்சி தலைவர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. மேலும் அமைச்சர்களின் எண்ணிக்கை முப்பதிற்கு மேற்படாமல் இருக்கவேண்டும் என்பதால், ரணில் பாரிய நெருக்கடிகளை தனது கூட்டணிக்குள் எதிர்கொள்கின்றார்.  இதனால் சுயவிருப்பில்...

மீண்டும் ரணில்

ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். இன்று (16/12) காலை இலங்கை நேரப்படி 11:16 மணி சுபநேரத்தில் இடம்பெறவிருந்த மீள் பதவியேற்பு நிகழ்வு, ஜனாதிபதியின் தாமதத்தினால் சிறிது நேரம் கழித்தே இடம்பெற்றது. 'இனி ஒருபோதும் ரணிலை பிரதமராக நியமிக்க மாட்டேன்' என தெரிவித்திருந்த ஜனாதிபதி, உச்ச நீதிமன்றின் தீர்ப்பின் பின்னர், வேறு வழியின்றி ரணிலை பிரதமராக ஏற்றுக்கொண்டார்.ரணிலின் தலமையிலான...

ராஜினாமா செய்தார் மஹிந்த

கடந்த அக்டோபர் மாதம் ஜனாதிபதியால் பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். நேற்று (14/12) உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினையடுத்து, மஹிந்த வகித்த பிரதமர் பதவி மற்றும் ஏனைய உறுப்பினர்களின் அமைச்சுப் பதவிகள் செல்லுபடியற்றதாகியது. இதனைத் தொடர்ந்து, இன்று (15/12) அவர் கொழும்பிலுள்ள இல்லத்தில் சமய வழிபாடுகளைத் தொடர்ந்து ராஜினாமா கடிதத்தில் கையொப்பமிட்டார்.

உயர் நீதிமன்ற தீர்ப்பு வெளியானது. ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை

ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக வெளியான வர்த்தமானி அறிவித்தலை தடை செய்யுமாறு தாக்கல்செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையின் தீர்ப்ப்பை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது. பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் நான்ங்கரை வருடங்கள் ஆவதற்கு முன்னர் பாராளுமன்றத்தை கலைப்பதற்குரிய அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அப்படி பாராளுமன்றத்தைக் கலைப்பதாயின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருக்கவேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மீண்டும் அதே பல்லவி

அரசாங்கத்துடன் இணையாது, எதிர்க்கட்சியாக இருந்து ஆதரவு வழங்குவது என தமிழ்க் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.  நேற்று (12/12) இலங்கை பாராளுமன்றில் ரணில் விக்ரமசிங்க மீதான நம்பிக்கை பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்ததாக சம்பந்தன் தெரிவித்துள்ளார்.நிபந்தனைகள் எதுவுமின்றி, நாட்டின் நலன் கருதி ரணிலுக்கு ஆதரவு அளித்துள்ளதாக குறிப்பிட்ட சம்பந்தன், தாம் அரசாங்கத்துடன் இணையாது எதிர்க்கட்சியாக இருந்து, அமையவுள்ள அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவோம் எனவும் தெரிவித்துள்ளார்.வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் வாக்குகள்...

About Me

Puthinam NEWS brings you the latest news and the global headlines in Tamil language.
1130 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

மாவையின் உடல் தீயுடன் சங்கமம்

தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து...
- Advertisement -spot_img