புதினம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்திய உயர்ஸ்தானிகரைச் சந்தித்தனர்

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரான கோபால் பால்க்கேயை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள் நேற்று (21/08) மாலை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். கூட்டமைப்பின் கட்சித் தலைவரான சம்பந்தன், டெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் தலைவர் சித்தார்த்தன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் ஆகியோர் இந்த கலந்துரையாடலில்...

தெஹிவளை மிருகக்காட்சிசாலையை பிலியந்தலைக்கு மாற்ற உத்தேசம்

தெஹிவளை மிருகக்காட்சிசாலையை பிலியந்தலை பிரதேசத்திற்கு மாற்ற உத்தேசித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இலங்கையின் சுற்றுலாதுறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதுபற்றி தெரிவிக்கையில், தெஹிவளையில் அமைந்துள்ள இலங்கையின் பிரபல மிருகக்காட்சிசாலையை, பிலியந்தலை கஹபொல பகுதிக்கு மாற்ற உத்தேசித்துள்ளாதாகக் குறிப்பிட்டார். இது தொடர்பான பிரேரணையை நாடாளுமன்றில் சமர்பிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.கூடுகளில் அடைத்து வைத்து மிருகங்களைப் பார்வையிடுவது காலாவதியான முறையாகும். நவீன...

முன்னணிக்குள் பிளவை ஏற்படுத்த புலம்பெயர் சக்திகள் முயற்சியா?

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்குள் சட்டத்தரணி மணிவண்ணனைப் பாவித்து பிளவுகளை ஏற்படுத்த சில புலம்பெயர் சக்திகள் முயற்சிப்பதாக ஐயம் எழுகிறது. மணிவண்ணனிற்கெதிராக முன்னணியினரால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களில் அவர் புலம்பெயர் தேசத்திலிருந்து முன்னணிக்கு விரோதமானவர்களிடமிருந்து வரப்பிரசாதங்களைப் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரப்பிரசாதங்கள் என இங்கே குறிப்பிடப்பட்டது தேர்தல் நிதியாக இருக்கலாம்!!! இருப்பினும் இது தொடர்பாக மணிவண்ணன் விரைவில் விளக்கம்...

விக்னேஸ்வரன் முள்ளிவாய்க்காலில் சத்தியப்பிரமானம்

நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள முன்னாள் வடமாகான சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்தி, சத்தியப்பிரமானம் செய்துள்ளார்.முதன்முறையாக நாடாளுமன்றம் செல்லவுள்ள விக்னேஸ்வரன் அவர்கள், 2009ம் ஆண்டு இறுதிப்போரில் பல்லாயிரக்கணக்கானோர் உயிர்நீத்த முள்ளிவாய்க்காலில் அமையப் பெற்றுள்ள நினைவுத் தூபியில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் தனது நாடாளுமன்ற பயனத்தை தான் இங்கிருந்து ஆரம்பிக்கிறேன் என சத்தியப்பிரமானம் செய்தார். இம்முறை நாடாளுமன்ற...

வியாழேந்திரன், ஜீவன் தொண்டமான் ராஜாங்க அமைச்சர்களாக நியமனம்

தமிழர்களான சதாசிவம் வியாழேந்திரன் மற்றும் ஜீவன் தொண்டமான் ஆகியோர் ராஜாங்க அமைச்சர்களாக நியமனம் பெற்றுள்ளனர்.வியாழேந்திரன் மட்டக்களப்பு மாவட்டத்தில் பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிட்டு நாடாளுமன்றதிற்கு தெரிவானார். இவரிற்கு தபால் சேவை மற்றும் வெகுஜன ஊடக அபிவிருத்தி ராஜாங்க அமைச்சராக நியமனம் வழங்கப்பட்டுள்ளது.இதேவேளை மலையகத்தில் தொழிளாளர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜீவன் தொண்டமான், பொதுஜன...

மீண்டும் கடற்றொழில் அமைச்சரானார் டக்ளஸ் தேவானந்தா

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா மீண்டும் அமைச்சரவை அந்தஸ்துள்ள கடற்றொழில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் யாழ் தேர்தல் மாவட்டத்தில் தனது கட்சியிலேயே போட்டியிட்டு, 32,146 வாக்குகளைப் பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகியிருந்தார். மேலும் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவராகவும் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ளார்.

யாழ் தேர்தல் மாவட்ட முடிவுகளின் ஒப்பீடு

யாழ் தேர்தல் மாவட்டத்தில் 2015 நாடாளுமன்ற தேர்தலுடன் ஒப்பிடுகையில், 2020 இற்கான நாடாளுமன்ற தேர்தலில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி, டக்ளஸ் தேவாந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் அங்கஜன் தலைமையிலான இலங்கை சுதந்திரக் கட்சி ஆகியன மக்கள் மத்தியில் பெரும் ஆதரவைப் பெற்றுள்ளன. இதேவேளை வடமாகாண சபை...

தமிழ்க் கூட்டமைப்பின் தேசிய பட்டியல் விவகாரம் சர்ச்சையில் !!

நடந்து முடிந்த இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் தேசிய பட்டியல் ஆசனம் வழங்கலில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.கிடைத்த ஒரே ஒரு தேசிய பட்டியல் ஆசனத்திற்கு கூட்டமைப்பிற்குள்ளேயே சர்ச்சைகள் எழுந்துள்ளது. பங்காளிக் கட்சிகளான டெலோ மற்றும் புளொட்டுடன் கலந்து ஆலோசிக்காமல் தேசிய பட்டியல் ஆசனம் அம்பாறை மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதை அக்கட்சியின்...

நான்காவது தடவையாக பிரதமரான மகிந்த ராஜபக்ச

மகிந்த ராஜபக்ச இலங்கையின் பிரதமராக மீண்டும் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார். இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தனது சகோதரரும் ஜனாதிபதியுமான கோத்தபாய ராஜபக்ச முன்னிலையில் களனி ரஜ மஹா விகாரையில் பதவியேற்றார். மகிந்த ராஜபக்ச பிரதமராவது இது நான்காவது முறையாகும். பொதுஜன பெரமுனவில் போட்டியிட்டு 527,364 விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றிருந்தார். இதுவே இலங்கையில்...

தமிழரசுக் கட்சியின் பாரிய வீழ்ச்சியும், குரூர முகமும் !

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழரின் ஏக பிரதிநிதிகள் என கருதப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்கு வங்கி பாரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. தமிழரசுக் கட்சியை அடித்தளமாகக்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வீழ்ச்சியானது, வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் மாற்று அணியை அல்லது தலமைத்துவத்தை எதிர்பார்க்கிறார்கள் என்பதற்குரிய ஒரு சமிக்ஞை ஆகும்.இதேவேளை கூட்டமைப்பின் வீழ்ச்சியானது சிங்கள...

About Me

Puthinam NEWS brings you the latest news and the global headlines in Tamil language.
1130 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

மாவையின் உடல் தீயுடன் சங்கமம்

தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து...
- Advertisement -spot_img