புதினம்
Local news
மொனம் கலைத்த மணிவண்ணன்
புதினம் -
தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதன் பின்னர் முதன் முதலாக மணிவண்ணன் ஊடக சந்திப்பொன்றை நடத்தியுள்ளார்.இதன்போது தனது பக்க நியாங்களை முன்வைத்த மணிவண்ணன், கட்சியின் தலமைமீது பல குற்றச்சாட்டுகளையும் முன்வைத்துள்ளார். https://www.youtube.com/watch?v=mUi4OLXb-KQ&feature=emb_title https://www.facebook.com/watchparty/1065910273827351
Local news
தியாகதீபம் திலீபனின் 33வது ஆண்டு நினைவு தினம் இன்றாகும்
புதினம் -
இன்று (26/09) தியாகதீபம் லெப்.கேணல் திலீபனின் 33வது ஆண்டு நினைவு தினமாகும். ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, அகிம்சை வழியில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த திலீபன், 12 நாட்கள் உணவு மட்டுமின்றி, நீர் கூட அருந்தாமல் 26/09/1987 அன்று வீரச்சாவைத் தழுவியிருந்தார். ஐந்து அம்ச கோரிக்கைகளாவன,1) மீளக்குடியமர்தல் என்ற பெயரில் இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிதாக திட்டமிடப்படும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும். 2)...
Local news
தமிழரசுக் கட்சியின் செயலாளர் பதவி விலகினார்
புதினம் -
இலங்கை தமிழரசுக் கட்சியின் செயலாளர் கிருஷ்ணபிள்ளை துரைராசசிங்கம் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். இவர் தனது தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக தனது பதவி விலகல் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு கிடைக்கப்பெற்ற தேசிய பட்டியல் ஆசனத்தை வழங்குவதில் இவர் தன்னிச்சையாக செயற்பட்டார் என அண்மையில் இவருக்கெதிராக கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Local news
மணிவண்ணன் முன்னணியின் உறுப்புரிமையிலிருந்து முழுமையாக நீக்கம்
புதினம் -
மணிவண்ணன் கட்சியின் கொள்கையை மீறியதுடன், கட்சியின் தலைமைக்கு சவால் விடும் வகையில் நடந்து கொண்டதால், அவர் தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடக பேச்சாளர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அறிவித்துள்ளார்.மேலும் இனிவரும் காலங்களின் அவர் கட்சியின் பெயரையோ, சின்னத்தையோ பாவிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார். இது...
National news
ஜனாதிபதியின் அதிகாரங்களை வலுவூட்டும் 20வது திருத்தம்
புதினம் -
இலங்கையில் ஜனாதிபதியின் அதிகாரங்களை பலப்படுத்தும் வகையில் 20வது திருத்தச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது, ஜனநாயக நாட்டில் தேர்தல் மூலம் மக்களினால் தெரிவு செய்யப்படும் ஜனாதிபதி, சர்வாதிகாரமிக்க ஜனாதிபதியாக மாறுவதற்க்கு 20வது திருத்தச் சட்டம் இடமளிக்கப்போகின்றது.குறிப்பாக பின்வரும் திருத்தங்கள் இலங்கையின் ஜனநாயகத்தைக் கேள்விக்குறியாக்குவதாக அமையப்பெற்றுள்ளன,- நாடாளுமன்றத்தை ஒரு வருட காலத்தில் கலைக்க முடியும்- ஜனாதிபதிக்கெதிராக எவரும்...
Local news
மட்டக்களப்பில் ஆர்ப்பாட்ட பேரணியை தடுக்க முயன்ற காவல்துறையினர்
புதினம் -
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று (30/08) இலங்கையின் வடக்கு, கிழக்கில் அமைதியான முறையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதில் மட்டக்களப்பில் ஆரம்பமபான பேரணியை தடுக்க இலங்கை காவல்துறையினர் கடும் முயற்சி செய்தனர். நீதிமன்ற தடை உத்தரவினைப் பெற்று, கலகமடக்கும் காவல்துறையினரின் உதவியுடன் பேரணியைத் தடுக்க கடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் மக்களின் கடும்...
Local news
வடக்கு, கிழக்கில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்
புதினம் -
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று (30/08) இலங்கையின் வடக்கு, கிழக்கிலும் அமைதியான முறையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. கடந்த மூன்று ஆண்டுகளாக சுழற்சி முறையில், கவனயீர்ப்பு மற்றும் உண்ணாவிரத போரட்டங்களை மேற்கொண்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இன்று காலை 10 மணிக்கு யாழ்ப்பாணத்தில்...
National news
குற்றச்சாட்டை மறுக்கும் மகிந்தவின் மகன்
புதினம் -
இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது புதல்வன் யோசித ராஜபக்ச தனக்கு எந்த ஒரு சுற்றுலா விடுதிகளும் சிங்கராஜ வனத்தில் இல்லை என மறுத்துள்ளார். அண்மையில் சூழலியலாளர் சஜீவ சமிகாரவினால் சிங்கராஜ வனத்திற்கு ஏற்படும் பாதிப்பு தொடர்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது. அதாவது வனத்தின் உட்பகுதியில் யோசித ராஜபக்ச சுற்றுலா விடுதி ஒன்றை நடத்துவதாகவும், அதற்கு...
National news
இலங்கையில் கொரோனா நோயினால் பெண் ஒருவர் உயிரிழப்பு
புதினம் -
இலங்கையில் 47 வயதான பெண் ஒருவர் கொரோனா நோய்த் தொற்றினால் உயிரிழந்துள்ளார். மிக நீண்ட நாட்களின் பின்னர், இலங்கையில் கொரோனாவால் நிகழ்ந்துள்ள மரணம் இதுவாகும்.அண்மையில் இந்தியாவில் இருந்து நாடு திரும்பியிருந்த அப்பெண்மணி, ஏற்கனவே இருதய மற்றும் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இதுவரை இலங்கையில் 12 பேர் கொரோனா நோய்த்தொற்றினால் உயிரிழந்துள்ளதுடன், 2497 பேர்...
Local news
நான் தொடர்ந்தும் கட்சியில் இருப்பேன் – மணிவண்ணன்
புதினம் -
அண்மையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர் மற்றும் தேசிய அமைப்பாளர் பதவிகளிலிருந்து விலத்தப்பட்ட மணிவண்ணன், தான் தொடர்ந்தும் அப்பதவிகளை வகிப்பதாக ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.தன்னை பதவி நீக்கம் செய்தமை ஜனநாயகத்திற்கு விரோதமானது, எனவே நான் தொடர்ந்தும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர் மற்றும் தேசிய அமைப்பாளராக தொடர்வேன் என தெரிவித்துள்ளார். கட்சியினால்...
About Me
Puthinam NEWS brings you the latest news and the global headlines in Tamil language.
1130 POSTS
0 COMMENTS
Latest News
மாவையின் உடல் தீயுடன் சங்கமம்
தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து...
