ஆயுதம் தேவைப்படுவோருக்கு ஆயுதங்களை வழங்கத் தயார் என உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார் என உக்கிரேனிய அரச ஊடகம் தெரிவித்துள்ளதாக BBC தெரிவித்துள்ளது. மேலும் ரஷ்யாவுடனான அனைத்து தொடர்புகளையும் தாம் துண்டித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவுடனான பதற்றம் தொடங்கிய நாளிலிருந்து பல உக்கிரேனிய பொதுமக்கள் அடிப்படை இராணுவப் பயிற்சிபெறும் புகைப்படங்கள் பல வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.