UNP

ரஞ்சன் ராமநாயக்கா விடுதலையாகும் சாத்தியம்!!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்காவை சிறையிலிருந்து விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். பெரும் குற்றச்...

நான்கு குழுக்களை நியமித்தார் ரணில்

நாட்டில் ஏற்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடுகள் தொடர்பாக ஆராய நான்கு குழுக்களை நியமித்துள்ளார் பிரதமர் ரணில் விக்ரமசிங்க. ருவான் விஜயவர்த்தன : மருந்துவ பொருட்ககளின் தட்டுப்பாடுகள் தொடர்பாகவும்,சாகல...

விரைவில் ரணில் ஜனாதிபதி, சஜித் பிரதமர்!

இலங்கை அரசியல் வரலாற்றில் அதி உச்ச சிக்கல் அல்லது அரசியல் நெருக்கடி தற்போதுதான் ஏற்பட்டுள்ளது எனலாம். எவ்வேளையிலும் எதுவும் நடக்கலாம் எனும் ஒரு நிலையே தோன்றியுள்ளது. சிங்களவரின்...

ஐ.தே.க தனித்து போட்டி

ஏப்ரல் மாதம் நடக்க இருக்கும் பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. இதற்கான முடிவை ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ்...

நாமலுக்கு இலங்கைக்கான கனடா தூதுவரின் பதிலடி

மொத்தத்தில் ஐ.தே.கட்சியோ அல்லது தமிழ்க் கூட்டமைப்பபோ செய்யவேண்டிய வேலையை கனடா உயர் ஸ்தானிகர் செய்துள்ளார்.

மீண்டும் பெரும்பான்மையை நிரூபிக்க தயாராகும் ஐ.தே.க

எது எப்படியோ, வரும் டிசம்பர் 7ம் திகதிவரை பாராளுமன்ற நடவடிக்கைகளை குழப்பங்களின் மூலம் முடக்குவதென்பதே ஜனாதிபதி மற்றும் மகிந்தவின் திட்டமாகும்.

அதிகார மோகத்தின் உச்சக்கட்டம், மகிந்த அணியினர் பாராளுமன்றில் காடைத்தனம்

மிகவும் கீழ்த்தரமான முறையில் நடந்துகொண்ட மகிந்த அணியினரின் கையில் ஆட்சி கிடைக்கப்பெற்றால் அப்பாவி மக்களின் நிலாமை எப்படி இருக்கும்?

விஜயகலா மகேஸ்வரன் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை

​5 லட்சம் ரூபா சரீரப்பிணையில் அவரை விடுவிக்கப்பட்டுள்ள பாராளமன்ற உறுப்பினர், வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

ரவி கருணாயாக்க மீது CID வழக்கு பதிவு

மத்திய வங்கி பிணை முறி விசாரணையில் பிழையான தகவல்களை வழங்கியதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

விஜயகலா மகேஸ்வரனின் ஆதங்கத்தில் தப்பில்லை

அமைச்சர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். யாழ் குடாநாட்டில் இடம்பெறும் நிகழ்வுகள் அவரை அப்படி நினைக்க, கதைக்க வைத்த்துள்ளது.
3,138FansLike
1,222FollowersFollow

புதியவை