ரவி கருணாயாக்க மீது CID வழக்கு பதிவு

ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் முன்னாள் நிதி அமைச்சருமாகிய ரவி கருணாயாக்க மீது குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மத்திய வங்கி பிணை முறி விசாரணையில் பிழையான தகவல்களை வழங்கியதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Latest articles

Similar articles