Srilanka Police
Local news
சுன்னாகம் பொலிசாரின் காட்டுமிராண்டித்தனம், சிசு உட்பட மூவர் மீது தாக்குதல்
யாழ்ப்பாணம் சுன்னாகம் பிரதேச பொலிசார் இரண்டு மாத சிசு உட்பட மூவரை காட்டுமிராண்டித்தனமாக தாக்கியுள்ளனர். ஒரு குடும்பம் பயனித்த வாகனம் ஒன்றை மோட்டார் சைக்கிளில் முந்திச்...
Local news
யாழில் 2,200 இற்கும் மேற்பட்ட போதை மாத்திரைகள் பறிமுதல்
யாழ் மாவட்டத்தில் போதை மாத்திரைகளின் பாவனை மிக வேகமான அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களில் மானிப்பாய் மற்றும் ஏழாலை பகுதிகளில் 2,200 இற்கும் மேற்பட்ட போதை...
National news
அரச சார்பு காடையர்களைக் கைது செய்யுமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
கொழும்பில் காவல்துறையின் தலைமையகம் முன்பாக சோசலிச இளைஞர் சங்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 'மைனா கோ கம' மற்றும் 'கோட்டா கோ கம' பகுதிகளில் அகிம்சை வழியில் ஆர்ப்பாட்டங்களை...
National news
றம்புக்கணை சம்பவம், கைது உத்தரவைப் பிறப்பித்தார் நீதிபதி
றம்புக்கணையில் மக்கள் ஆர்ப்பாட்டத்தின்போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுடன் சம்பந்தப்பட்ட காவல்துறையினரைக் கைது செய்ய கேகாலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மூன்று நாட்கள் இடம்பெற்ற நீதிமன்ற விசாரணையை அடுத்து, துப்பாக்கிச்...
National news
எட்டு காவல்துறையினர் காயம், விசேட அதிரடிப்படையினர் குவிப்பு
ரம்புக்கணையில் பொதுமக்களால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பொதுமக்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 16 பேர் வரையில் காயமடைந்துள்ளனர். இதேவேளை பொதுமக்களின் தாக்குதலால், காவல்துறையைச்...
National news
குற்ற செயல்களைத் தடுக்க புதிய தொலைபேசி இலக்கங்கள்
இலங்கையில் இரண்டு விசேட தொலைபேசி இலக்கங்கள் நாளைமுதல் (28/07) அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறை பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார். 1917 மற்றும் 1997 என்பவையே அந்த புதிய தொலைபேசி...
National news
வடமேல் மாகாணத்தில் சிங்கள காடையர்களின் அட்டகாசம், வேடிக்கை பார்க்கும் காவல்துறை
இலங்கையின் வடமேல் மாகாணத்தில் சிங்கள கடையர்களினால் மேற்கொள்ளப்படும் வன்முறையால் முஸ்லிம்களின் சொத்துக்கள், உடமைகள் சேதமாக்கப்பட்டுள்ளது.ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளதால் உண்மையான சேதவிபரங்கள் கிடைக்கப்பெறவில்லை. துப்பாக்கிகளுடன் காவல்துறையினர்...
National news
IS பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய 140 பேருக்கு வலைவீச்சு
இலங்கை காவல்துறையினர் IS பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய 140 பேரை தேடி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 2013 முதல் இலங்கையிலுள்ள சில இளைஞர்கள் (பெரும்பாலானவர்கள் முஸ்லிம்கள்) IS...
Local news
வவுணதீவில் துப்பாக்கிச் சூடு, இரு காவல்துறையினர் உயிரிழப்பு
உயிரிழந்த காவல்துறையினர் இருவரும் வவுணதீவு காவல் நிலையத்தில் கடமையாற்றுபவர்கள் என தெரியவருகிறது.
National news
இலங்கை பாராளுமன்றத்திற்கே இந்த நிலமையெனில்…
பாராளுமன்றதிற்கும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இந்த நிலமை எனில் சாதாரண இலங்கை மக்களை யார்தான் காப்பாற்றப்போறார்களோ தெரியாது !!!