Sri Lanka

22,000 மெ.தொ யூரியா உரத்துடன் வரும் கப்பல்

மலேசியாவிலிருந்து 22,000 மெற்றிக்தொன் யூரியா உரத் தொகுதியை ஏற்றிய கப்பல் அடுத்த வாரம் இலங்கையை வந்தடையவுள்ளது. மேற்படி யூரியா உரம் பெரும் போகப் பயிர்ச்செய்கைக்கு பாவிக்கப்படும் என...

இரண்டாவது குரங்கு அம்மை நோயாளி இனம்காணப்பட்டார்

இலங்கையில் இரண்டாவது குரங்கு அம்மை நோயாளி இனம் காணப்பட்டுள்ளார். இவரும் டுபாயிலிருந்து இலங்கைக்கு வந்த நபராவார். இவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு...

நாளை பூரண சந்திர கிரகணம்

நாளை (08/11) பூரண சந்திரகிரகணம் இடம்பெறவுள்ளது. இலங்கையர்கள் சந்திரகிரகணத்தின் இறுதிப்பகுதியை காணக்கூடியதாக இருக்குமென கொழும்பு பல்கலைக்கழக பெளதீக விஞ்ஞானப் பிரிவின் ஆய்வுப் பிரிவு தலைவர் பேராசிரியர் சந்தன...

ஆஸ்திரேலியாவில் இலங்கை துடுப்பாட்ட வீரர் கைது

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இலங்கை துடுப்பாட்ட அணி வீரர் தனுஷ்க குணதிலக மாகாண காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 31 வயதான தனுஷ்க குணதிலக சிட்னி நகரில் 29வயதான...

ஊழல் முறைப்பாடுகளை தெரிவிக்க 1905

அரச அதிகாரிகளினால் மேற்கொள்ளப்படும் ஊழல் மற்றும் இலஞ்சம் பெறல் தொடர்பான முறைப்பாடுகளைத் தெரிவிக்க 1905 எனும் புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும்...

இலங்கையில் முதலாவது குரங்கம்மை நோயாளர்

இலங்கையில் முதலாவது குரங்கம்மை நோய்த் தொற்று உள்ள ஒருவர் இனம் காணப்பட்டுள்ளார். டுபாய் அபுதாபியிலிருந்து வந்தவர் என்று கருதப்படும் ஒருவருக்கே குரங்கம்மை நோய் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக...

கொழும்பில் அரசிற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டப் பேரணி

கொழும்பு மருதானை பகுதியில் நேற்று (02/11/22) அரசாங்கத்திற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று மக்களால் முன்னெடுக்கப்பட்டது. பல தொழிலாளர் சங்கங்கள், 150 இற்கும் மேற்பட்ட அமைப்புகள்...

சீனாவிலிருந்து இலங்கைக்கு டீசல்

இலங்கை சீனாவிடமிருந்து டீசலை எதிர்பார்த்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் காஞ்சன விஜேசேகர, இம்மாதம் இறுதியில் ஒரு கப்பல்...

அகிம்சை போராளி தியாக தீபம் திலீபனின் 35வது ஆண்டு நினைவு தினம்

இலங்கை இந்திய வல்லாதிக்க அரசாங்கங்களுக்கு எதிராக ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, அகிம்சை வழியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு, 12 நாட்களின் பின்னர் வீரச்சாவைத் தழுவிய தியாக தீபம்...

இலங்கையில் நோர்வே தூதரகம் மூடப்படுகிறது

இலங்கையிலுள்ள நோர்வே தூதரகம் 2023 ஜூலை மாதம் மூடுப்படவுள்ளதாக நோர்வே வெளிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. வெளிநாட்டு தூதரக கட்டமைப்பில் பாரிய மாற்றங்களை மேற்கொள்ளவுள்ள நோர்வே, மொத்தமாக ஐந்து...
3,138FansLike
1,222FollowersFollow

புதியவை