Sri Lanka Parliament
National news
இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. ஜனவரி 5ல் தேர்தல்
ஜனாதிபதி அரசமைப்பின் 19ம் திருத்தத்தினை மீறி நடந்துள்ளார், உயர் நீதிமன்றத்தின் கருத்தை அறிந்த பின்னரே தேர்தல் தொடர்பாக முடிவெடுக்கப்படுமென தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்த்துள்ளார்.
National news
14ம் திகதி பாராளுமன்றம் கூடுகிறது
வரும் 14ம் திகதி (14/11/2018) காலை 10 மணிக்கு பாராளுமன்றத்தைக் கூடுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அனைத்துக்கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
National news
இலங்கை பாராளுமன்றம் 16ம் திகதிவரை ஒத்திவைப்பு
நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா பாராளுமன்றத்தை வரும் 16ம் திகதிவரை ஒத்தி வைத்துள்ளார்.
National news
இலங்கை பாராளுமன்ற பிரதி சபாநாயகராக ஆனந்த குமாரசிறி தெரிவு
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்ட்டியிட்ட சுதர்ஷிணி பெர்ணான்டோபுள்ளே, 53 வாக்குகளைப் பெற்று தோல்வியைத் தழுவினார்.