Sri Lanka Parliament

பிரதமர் பதவியை ஏற்க சஜித் பிரேமதாசா தயார் 🤔

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா ஜனாதிபதியின் வேண்டுகோளை நிபந்தனைகளுடன் ஏற்பதாக ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். நேற்று முன்தினம் பிரதமர் பதவியை ஏற்குமாறு ஜனாதிபதி சஜித் பிரேமதாசாவிடம்...

ரஞ்சித் சியாம்பலப்பிட்டிய பிரதி சபாநாயகராகத் தெரிவு

இன்று(05/05) பாராளுமன்றில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியாம்பலப்பிட்டிய தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி அணி சார்பாக இம்தியாஸ் பாக்கீர் மாக்காரும், இலங்கை சுதந்திரக்...

இரண்டு நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் சபாநாயகரிடம் கையளிப்பு

இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் இரண்டு நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றும், ஜனாதிபதிக்கெதிரான நம்பிக்கையில்லாப்...

ஜனாதிபதியின் திட்டம் சாத்தியமாகுமா?

மக்களின் எழுச்சி ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவை என்றுமில்லாதவாறு பாதித்துள்ளது மட்டுமின்றி, அவரை முன்னரை விட பல மடங்கு சுறுசுறுப்பாக வேலை செய்யவும் தூண்டியுள்ளது. சிங்கள பெளத்த உயர்பீடம்...

மகிந்த தலைமையில் இடைக்கால அரசாங்கம் அமைக்க இடமளிக்க முடியாது – திஸ்ஸ விதாரன

பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் இடைக்கால அரசாங்கம் அமைக்க இடமளிக்க முடியாது என அரசங்கத்திலிருந்து பிரிந்து தனித்துச் செயற்படும் உறுப்பினர்களில் ஒருவரான பேராசிரியர் திஸ்ஸ விதாரண...

கம்மன்பிலவின் கணக்கு

பாராளுமன்றில் சுயாதீனமாகச் செயற்படும் அணியினர் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க முடிவு செய்துள்ளதாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். தாம் 120 வாக்குகள்...

இடைக்கால அரசு அமைப்பது தொடர்பாக ஜனாதிபதிக்கு முன்மொழிவு

நாடு முழுவதும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் மக்கள் ஆர்ப்பாட்டத்தை தணிப்பதற்காகவும், மக்களின் நாளாந்த வாழ்க்கையை மறுபடி சீராக்கவும், மக்கள் தமக்கு விரும்பிய அரசை தெரிவு செய்யும் நிலையை உருவாக்குவதற்காகவும்...

மக்கள் போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும் – ஹரின்

நேற்று (08/04) பாராளுமன்றில் உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னான்டோ, ஜனாதிபதியும், அரசாங்கமும் பதவி விலகும்வரை மக்கள் போராட்டம் தொடர வேண்டுமென...

பாராளுமன்றம் 10 மணிக்கு கூடுகின்றது. பிரதமர் பதவியை இழப்பாரா?

இலங்கை வரலாற்றில் என்றும் இடம்பெற்றிராத புதியதொரு சூழ்நிலையில் பாராளுமன்றம் இன்று காலை 10 மணிக்குக் கூடுகின்றது. நாடுதழுவியரீதியில் இடம்பெற்றுகொண்டிருக்கும் சிங்கள மக்களின் ஆர்ப்பாட்டத்தின் மத்தியில், பாராளுமன்றம் கூடுகிறது....

இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க பதவி விலகினார்

பொலனறுவை பாராளுமன்ற உறுப்பினரும், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி விவகாரங்கள் இராஜாங்க அமைச்சருமான ரொஷான் ரணசிங்க தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை...
3,138FansLike
1,222FollowersFollow

புதியவை