Mano Ganesan
National news
மனோ கணேசன் மீது பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்த ஜனகன்
முன்னாள் கொழும்பு பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் மீது ஜனகன் பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். ஜனகன் 2020 பாராளுமன்ற தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் மனோ கணேசனுடன் இணைந்து...
Sport NEWS
தமிழ், முஸ்லிம் வீரர்களுக்கு இடமளியுங்கள் – மனோ கணேசன்
இலங்கை தேசிய விளையாட்டு அணிகளில் தமிழ், முஸ்லிம் வீரர்களுக்கு இடமளிக்க வேண்டுமென மனோ கணேசன் விளையாட்டுத் துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவிடம் வேண்டுகோள் விடுத்தார். பாராளுமன்றில் இடம்பெற்றுவரும்...
National news
தமிழ் முற்போக்கு கூட்டணி – ஐ.நா அரசியல் குழு சந்திப்பு
பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி, ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகார குழுவினருடன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இந்த சந்திப்பிபோது, அண்மையில்...
National news
ரணிலின் வரவு செலவு திட்டம் பாரிய ஏமாற்றம் – மனோ கணேசன்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நேற்று(14/11) முன்வைக்கப்பட்டுள்ள 2023ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் பெருந்தோட்ட மக்கள் மற்றும் மாநகர பாமர மக்களுக்கு பாரிய ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது...
National news
வரவு செலவு திட்டத்தில் அதிருப்தி – எதிர்க்கட்சிகள்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டத்தில் மக்களுக்கு பலன் ஏதும் இல்லை என எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள்...
National news
மனோ கணேசன், ஜனகன் தமது வாக்கினை பதிவு செய்தனர்
கொழும்பு மாவட்டத்தில் சஜித் பிரேமதாசா தலமையிலான ஐக்கிய மக்கள் சக்தி (தொலைபேசி சின்னம்) கூட்டணியில் போட்டியிடும் தமிழ் பிரதிநிதிகளான மனோ கனேசன் மற்றும் ஜனகன் விநாயகமூர்த்தி...
National news
உதயமானது ஐக்கிய மக்கள் சக்தி
இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலமையிலான "ஐக்கிய மக்கள் சக்தி" அணி இன்று (02/03/20) உதயமானது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் பிடிவாதப்போக்கினால்...
Local news
சஜித்திற்கு ஆதரவு தெரிவித்த மனோ, ஹக்கீம் மற்றும் சம்பிக்க
இலங்கையின் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவினால் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தேசிய அமைதி கூட்டணிக்கு மனோ கணேசன் தலைமையிலான தமிழர் முற்போக்கு கூட்டணி, ரௌப் ஹக்கீம் தலைமையிலான இலங்கை முஸ்லிம்...
Local news
மனோகணேசனின் கேள்விக்கு பதிலளிக்காத ஜனாதிபதி
பெரும்பாலான இலங்கை மக்களின் மனதில உள்ள கேள்வியை மனோகணேசன் ஜனாதிபதியிடம் கேட்டுள்ளார். ஆனால் ஜனாதிபதி பதிலளிக்காமல் அமைதியாக இருந்துள்ளார்.
Local news
தமிழ்த் தேசிய கூட்டமைப்பினால், வடக்கு கிழக்கு மக்ககளின் பொருளாதாரம் பாதிப்பு
அரசியல் தீர்வின் பின்னர்தான் பொருளாதார முன்னேற்றம் பற்றி சிந்திக்க முடியுமென்று, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு செயற்படுவதால், வடக்கு கிழக்கு மக்களின் வாழ்வாதாரம் முன்னேற்றமின்றி இருக்கின்றது.