Mannar

மன்னார் புதைகுழியில் 12 சிறுவர்களின் மனித எச்சங்கள்

மன்னாரில் புதைகுழியில் 12 சிறுவர்களின் மனித எச்சங்கள், இதுவரை மொத்தமாக 114 மனித எச்சங்கள் மீட்பு மன்னாரில் முன்னெடுக்கப்பட்டுவரும் புதைகுழி அகழ்வுப் பணிகளின் போது, நேற்று (30/08)...

மன்னார் புதைகுழியில் தாய், சேய் மனித எச்சங்கள் மீட்பு

மன்னார் 'சதொச' விற்பனை நிலைய வளாகத்தில் அகழ்வுப் பணிகளின்போது இன்று (30/07) தாய், சேய் என இரு மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது.

க.பொ.த (சா/த) பெறுபேறு, வடமாகாணம் கடைசி

மாகாணசபைகளின் கையில் ஆட்சி உள்ளது. இருப்பினும் கல்வியில் முன்னேற்றம் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. வட மாகாண கல்வி அமைச்சர் உரிய நடவடிக்கைகள் எடுப்பாரா?

தமிழர் பிரதேசங்களுக்கு தமிழர்களை அரச அதிபர்களாக நியமியுங்கள் – சுமந்திரன்

தமிழர் பிரதேசங்களுக்கு அரச அதிபர்களாக ஏன் சிங்களவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இன்று பாராளுமன்றில் கேள்வி எழுப்பியிருந்தார். வவுனியா மற்றும்...

தமிழரசுக் கட்சியிலிருந்து அனந்தி சசிதரன், சிவகரன் நீக்கம்

தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியின் முன்னாள் செயலாளரான சிவகரன் மற்றும் வட மாகாணசபை உறுப்பினரும் அமைச்சருமான அனந்தி சசிதரன் ஆகியோரை இலங்கை தமிழரசுக் கட்சியிலிருந்து நீக்குவதாக...

மன்னாரில் பெருமளவான கஞ்சா மீட்பு, மூவர் கைது

மன்னார் சிலாவத்துறையில் 15.4 மில்லியன் ரூபா பெறுமதியான 154kg கஞ்சாவை மன்னார் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். இதன்போது போதைவஸ்து கடத்தல் கும்பலைச் சேர்ந்த மூவரையும் கைது செய்துள்ளனர். கடந்த...

மன்னாரில் பெருமளவான கேரளா கஞ்சா மீட்பு

மன்னார் முசலி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட காயக்குழி கிராம கடற்கரையை அண்டிய பகுதியில் சோதனையை மேற்கொண்ட இலங்கை காவல்துறையினர், சுமார் 3 கோடியே 56 இலட்சம் பெறுமதியான...
3,138FansLike
1,222FollowersFollow

புதியவை