அமைச்சர் மனோகணேசன் துரித நடவடிக்கை, மன்னார் நீதிபதியின் அதிரடி ஆணை.

இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன் மேற்கொண்ட துரித நடவடிக்கையால்,  நேற்று (03/03) உடைக்கப்பட்ட திருக்கேதீஸ்வர அலங்கார வளைவு தொடர்பான வழக்கு, இன்று (04/03) மன்னார் பிரதி பொலிஸ் மா அதிபரால், மன்னார் மேலதிக நீதிவானின் இல்லத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.

இது தொடர்பாக ஆராய்ந்த நீதிபதி, நான்கு நாட்களுக்குள் அந்த வளைவை சரிசெய்து கொடுக்கும்படி ஆணை வழங்கியுள்ளார்.

Latest articles

Similar articles