மன்னாரில் இதுவரை 207 மனித எலும்புக்கூடுகள் மீட்பு

மன்னார் சதொச விற்பனை நிலைய வளாகத்தில் நேற்றுவரை (29/10) ஆண்கள்,பெண்கள்,சிறுவர்கள் என 207 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.

மன்னார் நீதவான் ரி.சரவணராஜா மேற்பார்வையில் சட்டவைத்திய நிபுணர்டபிள்யூ. ஆர்.ஏ.எஸ்.ராஐபக்ச தலைமையில் களனி பல்கலைக்கழக பேராசிரியர் ராஜ்சோம தேவா இணைந்து குறித்த அகழ்வு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Latest articles

Similar articles