கலைஞரின் மறைவிற்கு இலங்கை ஜனாதிபதி இரங்கல்

கலைஞர் கருணாநிதியின் மறைவிற்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தனது இரங்கலை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் தனது இரங்கலை வெளியிட்டுள்ளார்.

Latest articles

Similar articles