Jaffna

யாழ் வருகிறார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா

வரும் 19ம் திகதி யாழ்ப்பாணம் வரும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா, யாழ் மாவட்டத்தில் உள்ளூராட்சிசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெறவுள்ள கூட்டத்தில் பங்கேற்கிறார். சுதந்திரக்கட்சியின் யாழ்...

நல்ல மனிதர்களுக்கு வாக்களியுங்கள் – அங்கஜன்

வடமாகாண முதலமைச்சர் கெளரவ விக்னேஸ்வரன் ஐயா குறிப்பிட்டதைப் போன்று, கட்சிகளை பார்க்காமல், உணர்ச்சிவசப்பட்டு அரசியல்வாதிகள் பேசும் பேச்சை நம்பி ஏமாறாமல், நல்ல மனிதர்களுக்கு வாக்களியுங்கள் என ஸ்ரீலங்கா...

யாழ் மாநகரசபை முதன்மை வேட்பாளர் தெரிவில் தொடர்ந்தும் இழுபறி

வரும் உள்ளூராட்சி தேர்தலில் யாழ் மாநகர சபையின் முதன்மை வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பதில் பெரும் இழுபறிநிலை காணப்படுகிறது. இப்படியான ஒரு நிலை, தமிழ் தேசிய...

யாழ் குடாநாடும், வாள் வெட்டுக்குழுக்களும்

யாழ் குடாநாட்டு இளைஞர்களை போதைவஸ்து, குடிப்பழக்கம், இவையிரண்டிற்கும் ஊடாக வாள்வெட்டு என தீயவழிகளில் வழிகாட்டி, சமூகத்தில் நிம்மதியின்மையை ஏற்படுத்தி எதிர்காலத்தில் தாம் நினைத்தைச் செய்ய, மிகவும்...

​கோண்டாவிலில் வாள் வெட்டுக்குழுவைத் துரத்தியடித்த மக்கள்

கோண்டாவில் குட்செட் வீதியில் நான்கு மோட்டார் சைக்கிள்களில் வந்து மக்களை அச்சுறுத்த முயன்ற வாள் வெட்டுக் குழுவை பொதுமக்கள் துரத்தியடித்துள்ளனர். நேற்று (16/12/17), மக்களை அச்சுறுத்தும் பாணியில்...

வடபகுதி உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இந்தியாவின் ஆதிக்கம்

​நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில், வட மாகாணத்தில் தமிழ் அரசியல் கட்சிகளின் நிலை ஒற்றுமையின்றி மிகவும் குழப்பகரமாகவும், இழுபறி நிலையிலும் உள்ளது. ஒழுங்கான தலைமைத்துவம் இல்லாதது ஒரு பிரதான...

யாழ் பல்கலைக்கழகத்தின் 33வது பட்டமளிப்பு விழா இம்முறை இரு கட்டங்களாக நடைபெறவுள்ளது

யாழ் பல்கலைக்கழகத்தின் 33வது பட்டமளிப்பு விழா இம்முறை இரு கட்டங்களாக நடைபெறவுள்ளதென துணைவேந்தர் பேராசிரியர் இ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இதில் முதலாவது தொகுதி நாளை (08/12) வெள்ளிக்கிழமை காலை...

யாழ்ப்பாணத்தில் “ஹெரோயின் இனிப்பு” விற்கப்படுவதாக புத்திக பத்திரண குற்றச்சாட்டு

யாழ்ப்பாணத்தில் “ஹெரோயின் இனிப்பு” விற்கப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண நேற்று (30/11) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மையில் யாழ்ப்பாணத்தில், ஹெரோயின் கலந்த...

யாழ் குடாநாட்டில் 41பேர் கைது

sword attacks jaffna யாழ் குடாநாட்டில் அண்மையில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களையடுத்து, இலங்கை காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, பல்வேறு இடங்களில் 41பேர் வரையில் கைது...
3,138FansLike
1,222FollowersFollow

புதியவை