Genocide

மன்னார் மனிதப் புதைகுழியின் ஆய்வறிக்கை மர்மம், பின்னணியில் தொல்பொருள் திணைக்களம் !!!

ஏற்கனவே அமெரிக்காவில் பெறப்பட்ட அறிக்கை என்ற ஒரு நம்பக்கத்தன்மையற்ற அறிக்கையை வெளியிட்டு, திசைதிருப்பும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றதோ என்னும் நிலமை காணப்படும் இவ்வேளையில், தொல்பொருள் திணைக்களத்தின் இழுத்தடிப்பு மேலும் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

யாழில் மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணி, பெருமளவு மக்கள் பங்கேற்பு.

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் நேற்று (16/03) இடம்பெற்ற மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணியில் பெருமளவான மக்கள் பங்குபற்றியிருந்தனர். >> இலங்கை இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றம் தொடர்பாக...

சவேந்திர சில்வாவிற்கு எதிராக போதுமான ஆதாரங்கள் உள்ளன – சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம்

இலங்கையின் முப்படைகளின் பிரதானி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு எதிராக யுத்தகுற்றச்சாட்டுகளை சுமத்துவதற்கான போதுமான ஆதாரங்கள் உள்ளன.

மியான்மார் மீது ஐ.நா கடும் குற்றச்சாட்டு

மியான்மாரில் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் மீது நடந்த கண்மூடித்தனமான படுகொலைகள், குழந்தைகள் மீதான கடும் தாக்குதல்கள், கூட்டு பாலியல் வல்லுறவுக்குள்ளான பெண்கள், எரிக்கப்பட்ட கிராமங்கள் என்பன சர்வதேச...

இனப்படுகொலை மேற்கொண்ட மியான்மார் நாடு

இதனை வழிநடத்திய முக்கிய ஆறு உயர் ராணுவ அதிகாரிகள் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் எனவும் ஐ.நா கூறுகின்றது..

சர்வதேச விசேட நீதிமன்றம் அவசியம் – ஐ.நா.மனித உரிமை ஆணையாளர்

சர்வதேச பங்களிப்புடன் விசேட நீதிமன்றம் ஒன்றை நிறுவி இவ்விடயங்களை ஆராய வேண்டும். இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படாவிடின் சர்வதேச நியாயாதிக்கம் என்ற மாற்றுவழியை ஆராயுமாறு உறுப்புநாடுகளை கோருவோம் என்று ஐக்கிய...

போர்க்குற்றம் புரிந்த இராணுவத்தளபதிக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை

1995ல் பொஸ்னியாவின் சிரேபிராணிகா என்ற இடத்தில் 7000ற்கும் மேற்பட்ட பொஸ்னியாக் இன ஆண்களை இனப்படுகொலை செய்த குற்றத்திற்காக முன்னாள் பொஸ்னியா ராணுவத்தளபதி ராட்கோ மிலாடிக்கிற்கு (வயது...
3,138FansLike
1,222FollowersFollow

புதியவை