செப்டெம்பெர் 13ம் திகதிவரை தொடரும்

வரும் ஆறாம் திகதியுடன் முடிவடைய இருந்த நாட்டின் முடக்கநிலை, எதிர்வரும் 13ம் திகதி காலை 4 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தொடர்ந்து அதிகரித்துவரும் கொரோனா பரவல் மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் குறைவடையாத நிலையில் நாடு மீண்டும் ஒருவாரம் மேலதிகமாக முடக்கப்படுகிறது.

Latest articles

Similar articles