ரஷ்ய தீ விபத்தில் 37பேர் பலி, 41 சிறுவர்கள் உட்பட 64 பேரை காணவில்லை

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவிலிருந்து 3600km தூரத்தில் உள்ள கெம்ரொவா நகரத்தில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 37 பேர் பலியாகியுள்ளனர். 41 சிறுவர்கள் உட்பட 64பேர் காணாமல் போயுள்ளனர்.

இழப்புக்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

Latest articles

Similar articles