ரஷ்ய தலைநகர் மொஸ்கோவிலிருந்து 3600km தூரத்தில் உள்ள கெம்ரொவா நகரத்தில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 37 பேர் பலியாகியுள்ளனர். 41 சிறுவர்கள் உட்பட 64பேர் காணாமல் போயுள்ளனர்.
இழப்புக்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.