நேபாளம் காத்மண்டுவிலுள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்ற விமான விபத்தில் 49 பேர் கொல்லப்பட்டு, 22 பேர் காயமடைந்துள்ளனர்.
71 பேருடன் பயணம் பயணித்த பங்களாதேஷ் நாட்டின் தனியார் விமான சேவையின் S2-AGU ரக விமானமே தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது. விபத்திற்கான காரணத்தைக் கண்டறிய நேபாள அதிகாரிகள் விசாரணையை ஆரம்பித்துள்ளார்கள்.