பருத்தித்துறை கடற்பரப்பில் கஞ்சா கடத்திய மூவர் கைது

இவர்களிடமிருந்து 118 Kg கேரளா கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் பெறுமதி 12 மில்லியன் ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.

காவல்துறை நிலையப் பொறுப்பதிகாரிக்கெதிராக கண்டன ஆர்ப்பாட்டம்

கனகராயன்குளம் பகுதியில் மாணவி உட்பட மூவர் மீது மிலேச்சத்தனமாக தாக்குதல் நடத்திய காவல்துறை நிலையப் பொறுப்பதிகாரிக்கெதிராக மாணவர்கள், வர்த்தகர்கள் மற்றும்...

கனகராயன்குளத்தில் 14 வயது மாணவி உட்பட மூவர் மீது காவல்துறை அதிகாரி தாக்குதல்

காவல்துறை நிலைய பொறுப்பதிகாரியின் மிலேச்சத்தனமான தாக்குதலில் தந்தை (வயது 42) உட்பட, மகள் (வயது 14) மற்றும் மகன் (வயது 16) என மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும், தமிழக அரசு ஆளுநருக்குப் பரிந்துரை

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று ஆளுநருக்கு பரிந்துரை செய்யப்படும் என்று தமிழக அமைச்சரவைக்கூட்டத்தில் தீர்மானம்...

வடமாகாண சபை உறுப்பினர் அஸ்மினிற்கு எதிராக போராட்டம்

வடபகுதி முஸ்லிம்கள் குறித்து அஸ்மின் முன்னுக்குப் பின் முரணான கருத்துகளைத் தெரிவித்து வருவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

வடமாகாண முதலமைச்சர் நீதிமன்றத்தில் முன்னிலையானார்

வடமாகாண முதலமைச்சர் திரு.விக்னேஸ்வரன் அவர்கள் கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று (07/09) முன்னிலையாகியுள்ளார்.

காயமடைந்த கண்ணிவெடி அகற்றும் உறுப்பினர் மரணம்

காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த எஸ்.நிதர்சன் (25) என்ற உறுப்பினரும் சிகிச்சை பலனின்றி நேற்று (05/09) உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவிற்கு புத்தர் சிலையுடன் வந்த பிக்குகள், பின்புலத்தில் யார்?

பிக்குகள் எவரும் வாய்த்தர்க்கத்தில் ஈடுபடவில்லை என்பது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா பிரஜைகள் குழுத் தலைவரை விசாரணைக்கு அழைக்கும் TID

நல்லாட்சி அரசிலும் தொடரும் மிரட்டல்கள். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்ன செய்யப்போகின்றது?

கிளிநொச்சி பெண் கொலை, கொலையாளி ஒப்புதல் வாக்குமூலம்

குறித்த பெண்ணுடன் தனக்கு தொடர்பு இருந்ததாகவும், அவரது வயிற்றில் வளரும் குழந்தை தன்னுடையதுதான் எனவும் கொலையாளி ஒப்புக்கொண்டுள்ளார்.

புதியவை

மாவையின் உடல் தீயுடன் சங்கமம்

தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. தமிழரசுக் கட்சியின் அண்மைக்...

அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு

அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் சத்தியப்பிரமானம் செய்து பதவியேற்றுள்ளார். 2017 முதல் 2021 வரை அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக சேவையாற்றிய டொனால்ட் டிரம்ப், 2021ம் இடம்பெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முறைகேடுகள் மூலம்...

எலிக்காய்ச்சலினால் 7பேர் உயிரிழப்பு

யாழ் மாவட்டத்தில் பரவிவரும் எலிக்காய்ச்சலால் இதுவரை 6பேர் உயிரிழந்துள்ளதுடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 58பேர் எலிக்காய்ச்சல் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலும்...

யாழ்ப்பாணத்தில் மர்ம காய்ச்சலினால் இதுவரை ஐவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் பரவிவரும் இனம்தெரியாத ஒருவகை காய்ச்சலினால் இதுவரை ஐவர் உயிரிழந்துள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் நிர்வாக இயக்குனர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். 20 வயதிற்கும் 65 வயதிற்கும் உட்பட்டவர்களே உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள திரு சத்தியமூர்த்தி,...
4,080FansLike
1,400FollowersFollow