காவல்துறை நிலையப் பொறுப்பதிகாரிக்கெதிராக கண்டன ஆர்ப்பாட்டம்

கனகராயன்குளம் பகுதியில் மாணவி உட்பட மூவர் மீது மிலேச்சத்தனமாக தாக்குதல் நடத்திய காவல்துறை நிலையப் பொறுப்பதிகாரிக்கெதிராக மாணவர்கள், வர்த்தகர்கள் மற்றும் பொது அமைப்புக்கள் கனகராயன்குளத்தில் இன்று (11/09) பெரும் கண்ன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

kanakarayankulam people protest against srilanka police

கனகராயன்குளத்தில் 14 வயது மாணவி உட்பட மூவர் மீது காவல்துறை அதிகாரி தாக்குதல்

 

Latest articles

Similar articles