வடமாகாண முதலமைச்சர் நீதிமன்றத்தில் முன்னிலையானார்

வடமாகாண முதலமைச்சர் திரு.விக்னேஸ்வரன் அவர்கள் கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று (07/09) முன்னிலையாகியுள்ளார்.

முன்னாள் வட மாகாணசபை அமைச்சர் டெனீஸ்வரனை பதவி நீக்கம் செய்தமை தொடர்பாக, நீதிமன்றம் வழங்கிய உத்தரவை செயற்படுத்தாமை தொடர்பான வழக்கிலேயே முதலமைச்சர் நீதிமன்றத்தில் முன்னிலையானார்.

Latest articles

Similar articles