இந்தோனேசிய நிலநடுக்கம், சுனாமி அனர்த்தத்தால் 384 பேர் உயிரிழப்பு
இந்தோனேசியாவில் நேற்று (28/09) ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி அனர்த்தத்தால் இதுவரையில் 384 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தோனேசிய தீவில் நிலநடுக்கம், சுனாமி
சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு, மீளப்பெறப்பட்ட பின்னர் 3m உயர்த்திலான அலைகளுடன் சுனாமி தாக்கியுள்ளது.
சபரிமலைக்கு இனி அனைத்து பெண்களும் செல்லலாம் – உச்ச நீதிமன்றம்
கேரள மாநிலம் சபரிமலையில் அனைத்து பெண்களுக்கும் அனுமதி அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை இன்று (28/09) வழங்கியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் கைதான இலங்கை முஸ்லிம் மாணவர் பிணையில் விடுதலை
நிசாம்டீன், ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேற முடியாதெனவும், அவரது உறவினர்களின் வீட்டிலேயே இருக்க வேண்டுமெனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பிலிப்பைன்ஸை தாக்கிய சக்திவாய்ந்த சூறாவளி “மாங்குட்”
பிலிப்பைன்ஸ் நாட்டின் வட பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த சூறாவளி பெரும் சேதங்களை உண்டாக்கியுள்ளதுடன் 14 பேரின் உயிரையும் பறித்துள்ளது. உயிரிழப்புகள்...
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும், தமிழக அரசு ஆளுநருக்குப் பரிந்துரை
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று ஆளுநருக்கு பரிந்துரை செய்யப்படும் என்று தமிழக அமைச்சரவைக்கூட்டத்தில் தீர்மானம்...
பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் – நடிகர் விஜய் சேதுபதி
பேரறிவாளன் பரோலில் வந்த போது நான் சென்று பேசியிருக்கிறேன். வெளியே வந்தவுடன் சென்று சந்திக்க வேண்டும் என்ற ஆசையும் எனக்கு இருக்கிறது.
மெக்சிகோவில் 12 வருடங்களில் 2 லட்சம் பேர் கொலை
இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஒரு அதிகாரி, "இவ்வாறு இடம்பெறும் பெரும் கொலைகளால் மெக்சிகோ நாடே சுடுகாடாக மாறி வருகிறது" என்றார்.
ஜப்பான் புயலால் 11 பேர் உயிரிழப்பு 200 பேர் காயம்
'ஜெபி' என பெயரிடப்பட்ட இந்த சூறாவளி கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவு மிக சக்திவாய்ந்த என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
10 லட்சம் உய்கூர் முஸ்லிம்களை சீனா கைதுசெய்துள்ளதாக ஐ.நா குற்றசாட்டு
காரணங்களின்றி, சட்டபூர்வமற்ற குற்றச்சாட்டுகள் இல்லாமல் மக்கள் கைது செய்யப்படுவதை சீன நிறுத்த வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
புதியவை
புதினம் -
மாவையின் உடல் தீயுடன் சங்கமம்
தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. தமிழரசுக் கட்சியின் அண்மைக்...
புதினம் -
அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு
அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் சத்தியப்பிரமானம் செய்து பதவியேற்றுள்ளார். 2017 முதல் 2021 வரை அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக சேவையாற்றிய டொனால்ட் டிரம்ப், 2021ம் இடம்பெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முறைகேடுகள் மூலம்...
புதினம் -
எலிக்காய்ச்சலினால் 7பேர் உயிரிழப்பு
யாழ் மாவட்டத்தில் பரவிவரும் எலிக்காய்ச்சலால் இதுவரை 6பேர் உயிரிழந்துள்ளதுடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 58பேர் எலிக்காய்ச்சல் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலும்...
புதினம் -
யாழ்ப்பாணத்தில் மர்ம காய்ச்சலினால் இதுவரை ஐவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் பரவிவரும் இனம்தெரியாத ஒருவகை காய்ச்சலினால் இதுவரை ஐவர் உயிரிழந்துள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் நிர்வாக இயக்குனர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். 20 வயதிற்கும் 65 வயதிற்கும் உட்பட்டவர்களே உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள திரு சத்தியமூர்த்தி,...