இனப்படுகொலை மேற்கொண்ட மியான்மார் நாடு

இதனை வழிநடத்திய முக்கிய ஆறு உயர் ராணுவ அதிகாரிகள் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் எனவும் ஐ.நா கூறுகின்றது..

அவுஸ்திரேலியாவின் 30 ஆவது பிரதமராக ஸ்கொட் மொரிசன் பதவி ஏற்றார்

முன்னாள் பிரதமராக இருந்த மல்கம் டேர்ன்புல், லிபரல் கட்சியின் உறுப்பினர்களிடையே நம்பிக்கை இழந்ததால், புதிய தலைவராக ஸ்கொட் மொரிசன் தெரிவு செய்யப்பட்டார்.

கேரளா வெள்ளம் 407 பேர் உயிரிழப்பு

கேரள மாநிலத்தின் 39 அணைகளும் நிரம்பி, வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளதால் மாநிலம் முழுவதும் வெள்ளநீரில் மிதக்கிறது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்

வாஜ்பாயின் அனுமதியுடன், அப்துல் கலாம் தலைமையில் 1998ம் ஆண்டு மே 11ம் தேதி பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டது.

இத்தாலியில் பாலம் இடிந்து விழுந்ததில் 37 பேர் உயிரிழப்பு, 16 பேர் காயம்

1960ல் கட்டப்பட்ட இந்த மொரண்டி பாலம் இடிந்து விழுந்தமைக்கான சரியான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை.

கலைஞர் கருணாநிதி காலமானார்

கடந்த 11 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கலைஞர் கருணாநிதி, சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

இந்தோனேசிய நிலநடுக்கத்தில் 82 பேர் உயிரிழப்பு

6.9-magnitude​ அளவில் இடம்பெற்ற இந்த பூகம்பத்தால், ஆரம்பத்தில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தபோதும், பின்னர் அது நீக்கப்பட்டது.

வெனிசுலா அதிபர் மீதான ட்ரோன் தாக்குதல், ஆறு பேர் கைது

வெனிசுலா நாட்டின் அதிபர் நிகோலஸ் மடுரோ இராணுவ நிகழ்வு ஒன்றில் உரையாற்றிக்கொண்டிருந்தபோது, அவர் மீது வெடிகுண்டு நிரப்பிய இரு ட்ரோன்கள்...

பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் இம்ரான் கானின் கட்சி வெற்றி

தேர்தல் வெற்றி தொடர்பாக கருத்துத் தெரிவித்த இம்ரான் கான், 22 வருட கால போராட்டத்திற்கு கிடைத்த இந்த வெற்றி மூலம் தாம் பெருமைப்படுவதாக தெரிவித்தார்.

அமெரிக்க – ரஷ்யா இடையேயான பதற்றத்திற்கு கடந்த நிர்வாகங்கள்தான் காரணம் – டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புட்டின் ஆகியோருக்கிடையில் நேற்று (16/07) (f)பின்லாந்து நாட்டில் உத்தியோகபூர்வ சந்திப்பு ஓன்று இடம்பெற்றது.

புதியவை

முதல் ஆறு மாதங்களில் 6 இலட்சம் சுற்றுலாப் பயணிகள்

இவ்வாண்டு முதல் ஆறு மாத காலப்பகுதியில் சுமார் 608,489 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். இந்தியா, ரஷ்யா, பிரித்தானியா, அமெரிக்கா,...

இலங்கை விமான சேவைக்கு 1.2 பில்லியன் டொலர் கடன் – அமைச்சர்

இலங்கை விமான சேவைக்கு 1.2 பில்லியன் டொலர் கடன் இருப்பதாக இலங்கை விமான சேவை அமைச்சர் நிமால் சிறிபால...

மார்ச் 9ல் உள்ளூராட்சித் தேர்தல்

இலங்கையின் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் மார்ச் 9ம் திகதி நடைபெறுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நேற்று(21/01) மதியம் 12...

யாழ் மாநகர மேயராக ஆனோல்ட், வர்தமானி மூலம் அறிவிப்பு

யாழ் மாநகர சபையின் மேயராக இம்மானுவேல் ஆனோல்ட் நியமிக்கப்பட்டுள்ளார். வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளரினால் வெளியிடப்பட்டுள்ள அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல்...
3,138FansLike
1,222FollowersFollow