புதினம்

கமல்ஹாசனின் அரசியல் பயணத் தொடக்கத்திலேயே அரசியல் விளையாட ஆரம்பித்துள்ளது

அப்துல்கலாம் பயின்ற பள்ளிக்கு செல்ல நினைத்த கமலுக்கு அனுமதி இல்லை என மண்டபம் ஒன்றிய தொடக்க கல்வி அலுவலகம் தெரிவித்துள்ளது.

அப்துல்கலாம் வீட்டிலிருந்து கமல்ஹாசனின் அரசியல் பயணம் ஆரம்பம்

மூத்த நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பயணத்தை இன்று (21/02) முன்னாள் இந்திய ஜனாதிபதியும், விஞ்ஞானியுமான மறைந்த திரு. அப்துல்கலாம் வீட்டிலிருந்து ஆரம்பித்தார். இதுபற்றி கமலஹாசன் தனது ட்விட்டர் தளத்தில்,"பிரமிப்பூட்டும் எளிமையைக் கண்டேன், கலாமின் இல்லத்திலும், இல்லத்தாரிடமும். அவர் பயணம் துவங்கிய இடத்திலேயே நானும் என் பயணத்தைத் தொடங்கியதை பெரும்பேறாக நினைக்கிறேன்." என தெரிவித்துள்ளார். பிரமிப்பூட்டும் எளிமையைக்...

ஐ.தே.க ஆட்சி அமைக்கும் சாத்தியம், புதன்கிழமை புதிய அமைச்சரவை !!

தேசிய அரசாங்கத்திலிருந்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு விலகுவதால், ஐ.தே.க ஆட்சி அமைக்கும் சாத்தியம் காணப்படுகிறது. நேற்று (18/02) மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவை பிரதமரும், சபாநாயகரும் சந்தித்தபின்னர் ஐ.தே.க இந்த முடிவை எடுத்திருப்பதாக அறியமுடிகிறது. பிரதமர் ரணில் விசக்ரமசிங்கவின் தலைமையில் உருவாகவுள்ள புதிய அரசிற்கு, ஏற்கனவே அமைச்சர்களாகவுள்ள சில ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர்களும்...

உள்ளூராட்சி தேர்தல் 2018 – யாழ் மாவட்ட முடிவுகள்

மூலம் : இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு

ரயில் விபத்துக்களில் 35 நாளில் 57 பேர் பலி

பெரும்பாலான விபத்துக்கள் தண்டவாளத்தில் பொதுமக்கள் நடப்பதனாலும், மிதி பலகையில் நின்று பயணிப்பதாலும் ஏற்பட்டுள்ளன.

ஊழல்வாதிகளுடன் இணைந்து அரசாங்கம் ஆட்சியமைத்தால் மக்கள் பாடம் புகட்டுவார்கள்

தற்போதைய அரசாங்கம் ஊழல்வாதிகளை கைது செய்யாமையினாலேயே மக்கள் அரசாங்கத்தின் மீது அதிருப்தி வெளியிட்டுள்ளனர் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ஊழல்வாதிகளுடன் இணைந்து அரசாங்கம் ஆட்சியமைத்தால் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என குறிப்பிட்டார்.  

நான் பிரதமராக தொடர்ந்தும் இருப்பேன் – ரணில் விக்ரமசிங்க

அரசியல் யாப்பிற்கிணங்க தொடர்ந்தும் நானே பிரதமராக இருப்பேன் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ரியால் மாட்ரிட், லிவர்பூல் அணிகள் வெற்றி

14.02.2018 நடைபெற்று முடிந்த ஐரோப்பிய சாம்பியன்ஸ் கிண்ணத்திற்க்கான கடைசி பதினாறு அணிகளுக்கிடையேயான நொக் அவுட் கால்பந்தாட்ட மற்றுமொரு முதற் சுற்று போட்டி முடிவுகள்: பாரிஸ் (Paris) vs ரியல் மாட்ரிட் (Real Madrid) ஸ்பெயின் மாட்ரிட் நகரில் நடைபெற்ற போட்டியில் பிரான்ஸின் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியை ஸ்பெயினின் ரியால் மாட்ரிட் அணி 3 - 1 என்ற...

காவிரி நீர் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு, தமிழக விவசாயிகள் அதிர்ச்சி

காவிரி நீர் பங்கீடு தொடர்பாக 125 ஆண்டுகளாக நீடித்து வரும் வழக்கில் இன்று (16/02) இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 2007ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் இறுதி தீர்ப்பில், 10 மாத இடைவெளியில் 192 டி.எம்.சி நீரை கர்நாடக அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.ஆனால் தமிழக அரசு 264 டி.எம்.சி கேட்டு மேல்...

காணாமல் போன 12,000 தமிழர்களை மஹிந்ததான் திருப்பித்தர முடியும் : உறவினர்கள்

வடக்கு கிழக்கில் போரின் போது காணாமல் போன தமது உறவுகள் 12,000க்கும் அதிகமானோரை திரும்பித்தர முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால்தான் முடியும்.

About Me

Puthinam NEWS brings you the latest news and the global headlines in Tamil language.
1130 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

மாவையின் உடல் தீயுடன் சங்கமம்

தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து...
- Advertisement -spot_img