புதினம்

மின்சாரசபை ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் கைவிட.ப்பட்டது

பல கோரிக்கைகளை முன்வைத்து மின்சார சபை ஊழியர்கள் ஆரம்பித்த வேலை நிறுத்தப் போராட்டம், மின்சக்தி அமைச்சின் செயலாளருடன் இன்று (18/01) மாலை இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் கைவிடப்பட்டுள்ளது.

நாங்கள் அதிகாரத்திற்கு வந்தது ஊழல் மோசடிகளை ஒழிப்பதற்கே – பிரதமர்

நாங்கள் அதிகாரத்திற்கு வந்தது ஊழல் மோசடிகளை ஒழிப்பதற்கே, கட்சி பேதமின்றி ஊழல்வாதிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுப்பதற்கே என பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (18/01) வௌியிட்டுள்ள விஷேட அறிக்கையில் தெரிவித்துள்ளார். மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாக விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கு முழுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். பிணைமுறி மோசடி...

மின்சாரசபை ஊழியர்கள் நாடளாவியரீதியில் வேலை நிறுத்தம்

இலங்கை மின்சாரசபை ஊழியர்கள் இன்று(18/01) காலை முதல் நாடளாவியரீதியில் வேலை நிறுத்த்தித்தில் ஈடுபடவுள்ளனர். இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில், மின்சாரசபையின் நிறைவேற்று அதிகாரமுடைய அதிகாரிகளும் பங்கெடுப்பார்கள் என தொழிற்சங்க ஒருங்கிணைப்பாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்தார். மூன்று பெண் மின்சாரசபை ஊழியர்கள் உட்பட பல பத்திரிகையாளர்களும் போலீசாரின் தாக்குதலில் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

மத்திய வங்கி பிணைமுறி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை

இலங்கை மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையைப் பார்வையிட இங்கே அழுத்தவும். ஜனாதிபதி ஆணைக்குழு ஜனாதிபதியிடம் கையளித்த அறிக்கை, இன்று (17/01) பாராளுமன்றில் வெளியிடப்பட்டது. இதனை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலும் பார்வையிட முடியும். Keeping my promise of transparency, the report of the Commission of Inquiry on the Issuance...

அறிமுக வீரரின் அசத்தலான பந்து வீச்சு, தென் ஆபிரிக்கா 135 ஓட்டங்களால் வெற்றி

தென் ஆபிரிக்கா செஞ்சுரீயன் மைதானத்தில் நடைபெற்ற இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், தென் ஆபிரிக்கா அணி 135 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. அறியமுக வீரரான (N)கிடியின் அசத்தலான பந்து வீச்சின் மூலம் பெற்ற ஆறு விக்கட்டுக்கள், தென் ஆபிரிக்கா அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது. Embed from Getty Imageswindow.gie=window.gie||function(c){(gie.q=gie.q||).push(c)};gie(function(){gie.widgets.load({id:'8OFd6n2bRlN-vove5AF7kQ',sig:'_LCa_TyWGKju8Qrs8eLpVjRBM5Zek5Ers4aAmxrrwVo=',w:'594px',h:'565px',items:'905939846',caption: true ,tld:'com.au',is360: false...

முதல் ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி

ஆஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெற் தொடர் 14ம் திகதி மெல்பேர்னில் ஆரம்பமானது. இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஆஸ்திரேலிய அணி சிறப்பாக விளையாடி50 ஓவர்கள் முடிவில், 8 விக்கட்டுக்கள் இழப்பிற்கு 304 ஓட்டங்களைப்...

துருக்கி விமான விபத்து, உயிர் தப்பிய 162 பயணிகள்

Embed from Getty Imageswindow.gie=window.gie||function(c){(gie.q=gie.q||).push(c)};gie(function(){gie.widgets.load({id:'gqssLvtLRCZvnTpxXXROkw',sig:'jQlHivRSQ8K0fFfyx6iUwFbiIKZmHNETvDLbIiMMZco=',w:'594px',h:'389px',items:'904847398',caption: true ,tld:'com.au',is360: false })}); வட துருக்கியில் 162 பயணிகளுடன் தரையிறங்கிய விமானம் ஓன்று, ஓடுபாதையை விட்டு விலகி சேற்றில் புதைந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. தெய்வாதீனமாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. கருங்கடலை நோக்கி நிலைக்குத்தாக சேற்றில் புதைந்திருந்த விமானத்திலிருந்த 162 பயணிகள், இரு விமானிகள் மற்றும் நான்கு சிற்பந்திகளை மீட்புப்படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். Pegasus...

தைப் பொங்கல் வாழ்த்து தெரிவித்த ​​பிரிட்டன் பிரதமர்

பிரிட்டன் பிரதமர்​ தெரேசா மே தமிழர்களுக்கு தைப்பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 'வணக்கம்' என்று தமிழில் ஆரம்பித்து, தனது வாழ்த்து செய்தியை காணொளியாக வெளியிட்டுள்ளார்.​ "To all British Tamils celebrating today and in the days to come, let me wish you all a happy Thai Pongal, and an auspicious...

மன்னாரில் பெருமளவான கேரளா கஞ்சா மீட்பு

மன்னார் முசலி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட காயக்குழி கிராம கடற்கரையை அண்டிய பகுதியில் சோதனையை மேற்கொண்ட இலங்கை காவல்துறையினர், சுமார் 3 கோடியே 56 இலட்சம் பெறுமதியான 356kg நிறையுடைய கேரள கஞ்சா பொதிகளை கைப்பற்றினர். இதேவேளை மன்னார் எருக்கலம்பிட்டி பேருந்து தரிப்பிட நிலையத்தில் வைத்து சுமார் 2 இலட்சம் ரூபா பெறுமதியான, 2.5kg கேரள கஞ்சா...

கொழும்பு – தூத்துக்குடி சரக்கு கப்பல் சேவை ஆரம்பம்

கொழும்பு - தூத்துக்குடி ஆகியவற்றுக்கு இடையே சரக்கு கப்பல் சேவையை தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் தொடங்கியுள்ளது. எம்.வி.சார்லி என்று பெயரிடப்பட்டுள்ள அந்த கப்பல் கொழும்பு துறைமுகத்திலிருந்து வாரம் இரு முறை, திங்கள் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் தூத்துக்குடி நோக்கிக் பயணம் மேற்கொள்ளும். இந்தியத் துணைக்கண்டத்தில், கொழும்பு துறைமுகத்தை மையமாகக் கொண்டு செயற்படும்...

About Me

Puthinam NEWS brings you the latest news and the global headlines in Tamil language.
1072 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

முதல் ஆறு மாதங்களில் 6 இலட்சம் சுற்றுலாப் பயணிகள்

இவ்வாண்டு முதல் ஆறு மாத காலப்பகுதியில் சுமார் 608,489 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். இந்தியா, ரஷ்யா, பிரித்தானியா, அமெரிக்கா, சீனா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் மற்றும் கனடா...
- Advertisement -spot_img