புதினம்
Articles
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம்
புதினம் -
இலங்கையின் பழமைவாய்ந்ததும், வியாபார மற்றும் இராணுவ கேந்திர முக்கியத்துவமானதுமான பலாலி விமான நிலையம், தற்போது யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமாக மீண்டும் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. பல அரசியல் இழுபறிகளின் பின்னர் ஒருவாறு சிங்கள அரசு பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மீண்டும் தரமுயர்த்துவதற்கு ஒப்புக்கொண்டிருந்தது. பெரும்பாலும் இந்திய அரசின் கடும் அழுத்தம் காரணமாகவே இது சாத்தியப்பட்டுள்ளதுபோலுள்ளது! இலங்கை வரலாற்றில்...
Local news
தியாகதீபம் திலீபனின் 32வது ஆண்டு நினைவு தினம்
புதினம் -
தியாகதீபம் லெப்.கேணல் திலீபனின் 32வது ஆண்டு நினைவு தினம் நேற்று (26/09) தமிழர் தாயகப்பகுதிகளில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, அகிம்சை வழியில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த திலீபன், 12 நாட்கள் உணவு மட்டுமின்றி, நீர் கூட அருந்தாமல் 26/09/1987 அன்று வீரச்சாவைத் தழுவினார். ஐந்து அம்ச கோரிக்கைகள்1) மீளக்குடியமர்தல் என்ற பெயரில் இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிதாக திட்டமிடப்படும் குடியேற்றங்களைத்...
Local news
எழுக தமிழ் எழிச்சிப் பேரணி 2019
புதினம் -
தமிழ் மக்களின் ஆறு முக்கிய கோரிக்கைகளை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் எழுக தமிழ் எழிச்சிப் பேரணி கடந்த திங்கட்கிழமை (16/09) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. நல்லூர் ஆலய முன்றல் மற்றம் யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து புறப்பட்ட பேரணிகள் யாழ் முற்றவெளி மைதானத்தில் ஒன்றிணைந்த பின்னர் அங்கு எழுகதமிழ் பிரகடனம் வாசிக்கப்பட்டது. ஆறு முக்கிய...
National news
இராணுவத்தளபதியின் நியமனம் இலங்கை இறையாண்மைக்கு உட்பட்ட விடயம் – வெளிவிவகார அமைச்சு
புதினம் -
கோத்தபாய ராஜபக்சவின் விசுவாசியும், போர்க்குற்றவாளியாகவும் கருதப்படும் லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வாவை இலங்கையின் இராணுவத்தளபதியாக மைத்ரிபால சிறிசேனா நியமித்தமை சரியானதே என நியாயப்படுத்தி இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற மேற்கத்தேய நாடுகள் கண்டனம் தெரிவித்தும், கவலையை வெளிப்படுத்தியும் அறிக்கைகைகளை வெளியிட்டுக்கொண்டிருக்கும்போது, இலங்கை தனது...
Local news
சவேந்திர சில்வாவின் நியமனம் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கை
புதினம் -
போர்க்குற்றவாளியாகக் கருதப்படும் சவேந்திர சில்வாவை இலங்கையின் 23வது இராணுவத்தளபதியாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா நியமித்தமை தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
Local news
போர்க்குற்றவாளியை இராணுவத் தளபதியாக்கிய ஜனாதிபதி. அமெரிக்கா கடும் அதிருப்தி
புதினம் -
உலகமே போர்க்குற்றவாளியாகக் கருதும் சவேந்திர சில்வாவை இலங்கையின் 23வது இராணுவத்தளபதியாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா நியமிதித்துள்ளார்.கோத்தபாய ராஜபக்சவின் மிக நெருங்கிய சகாவான சவேந்திர சில்வா, 2009 ஆண்டு இடம்பெற்ற இறுதிப்போரின்போது கோத்தபாயவின் நேரடி கட்டளையில் செயற்பட்டு, பல ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழ் பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு காரணமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. சவேந்திர சில்வாவின் நியமனத்தை அமேரிக்கா...
Local news
கோத்தபாய ஒரு நேரடியான இனப்படுகொலையாளி – பா.உ.ஸ்ரீதரன்
புதினம் -
வரவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள இனவாத கட்சியான பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடும் கோத்தபாய ராஜபக்ச ஒரு நேரடியான இனப்படுகொலையாளி என தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் குற்றம் சாட்டியுள்ளார். இரண்டாம் உலகப்போரில் ஹிட்லர் மேற்கொண்ட இனப்படுகொலைகளுக்கு அடுத்ததாக, இந்த பூமியில் மிகப்பெரிய இனப்படுகொலைகளை மேற்கொண்டவராக கோத்தபாய ராஜபக்ச காணப்படுவதாகவும் அவர்...
Local news
இலங்கை தேசியயக்கொடியில் புத்திசாலித்தனமாக மறைக்கப்பட்ட பச்சை மற்றும் செம்மஞ்சள் நிறங்கள்
புதினம் -
நேற்று (11/08) நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் மாநாட்டில் அக்கட்சியின் தலைவராக மகிந்த ராஜபக்ச தெரிவுசெய்யப்பட்டார். அவரின் பின்னால் வைக்கப்பட்டிருந்த இலங்கை தேசிய கொடிகளில் சிறுபான்மை இனத்தவர்களை பிரதிபலிக்கும் நிறங்களான பச்சை மற்றும் செம்மஞ்சள் நிறங்கள் புத்திசாலித்தனமாக மறைக்கப்பட்டிருந்தன.தேசிய கொடிகளை சரிவாக காட்சிப்படுத்தியன்மூலம் பச்சை மற்றும் செம்மஞ்சள் நிறங்கள் மறைக்கப்பட்டிருந்தன. சிங்கள பேரினவாதிகளை சாந்தப்படுத்தும்வகையில் இவ்வாறு...
National news
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ச
புதினம் -
கொழும்பில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் பொதுஜன பெரமுனவின் மாநாட்டில், அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்சவை மகிந்த அறிவித்துள்ளார்.அமெரிக்க பிரஜையாக இருந்த கோத்தபாய ராஜபக்ச, அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது அமெரிக்க குடியுரிமையை அண்மையில் ரத்து செய்திருந்தார். இவர் ஜனாதிபதியாக போட்டியிடுவதை அமெரிக்கா, இந்தியா ஆதரிக்கின்றனவா என்பது இன்னும் தெளிவாகவில்லை. இறுதிப்போர் நடைபெற்ற காலத்தில் பாதுகாப்பு...
National news
களத்தில் அமெரிக்கா. மகிந்தவை சந்தித்த அதிகாரிகள்
புதினம் -
இலங்கைக்கு வருகை தந்துள்ள அமெரிக்காவிற்கான தென் மற்றும் மத்திய ஆசிய உதவிச் செயலாளர் அலைஸ் வெல்ஸ் (Alice Wells) மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா (Alaina) ஆகியோர் இன்று (11/08) இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சசவை சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பில் என்னென்ன விடயங்கள் பேசப்பட்டன என இருதரப்பும் இதுவரை உத்தியோகரீதியாக அறிக்கை...
About Me
Puthinam NEWS brings you the latest news and the global headlines in Tamil language.
1130 POSTS
0 COMMENTS
Latest News
மாவையின் உடல் தீயுடன் சங்கமம்
தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து...
